Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கள்ளக்குறிச்சி மாணவி ஸ்ரீமதியின் செல்போனை பெற மறுத்த விழுப்புரம் நீதிமன்றம்.. என்ன காரணம்?

Webdunia
வெள்ளி, 20 ஜனவரி 2023 (15:49 IST)
கள்ளக்குறிச்சி தனியார் பள்ளி ஒன்றில் படித்துக் கொண்டிருந்த ஸ்ரீமதி என்ற மாணவி மர்மமான முறையில் மரணமடைந்ததை எடுத்து அவருடைய செல்போனை ஒப்படைக்கும் படி நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது
 
இந்த நிலையில் மாணவி ஸ்ரீமதியின் தாயார் அவருடைய செல்போனை விழுப்புரம் நீதிமன்றத்தில் ஒப்படைக்க வந்த போது அந்த செல்போனை வாங்க மறுத்த நீதிமன்ற அதிகாரிகள் அந்த செல்போனை சிபிசிஐடி விசாரணை அதிகாரிகளிடம் ஒப்படைக்குமாறு அறிவுறுத்தினர்.
 
 இதனை அடுத்து ஸ்ரீமதியின் தாயார் அந்த செல்போனை சிபிசிஐடி விசாரணை அலுவலகம் ஒப்படைத்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அந்த செல்போனில் என்னென்ன இருக்கும் என்பது குறித்து இனிமேல் தான் ஆய்வு செய்யப்படும் என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!

இலங்கை அதிபர் தேர்தல் நிறைவு.! 70% வாக்குகள் பதிவு - நாளை ரிசல்ட்.!!

திருப்பதி லட்டு விவகாரம்: தோஷத்தை போக்க 'சம்ரோஷணம்' செய்யப்படுகிறதா?

ஒரு தமிழன் பிரதமராக வேண்டும்.. அதற்கு தயாராக வேண்டும்..” மநீம தலைவர் கமல்ஹாசன் பேச்சு!

பாலியல் வன்கொடுமை: குற்றத்தை ஒப்புக்கொண்டாரா ஜானி மாஸ்டர்?

அடுத்த கட்டுரையில்
Show comments