Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பலியான கர்ப்பிணி உஷாவின் கணவருக்கு கமல் ஆறுதல்

Webdunia
வியாழன், 8 மார்ச் 2018 (13:54 IST)
நேற்றிரவு போக்குவரத்து ஆய்வாளர் காமராஜ் என்பவரின் தகாத செயலால் திருச்சியை சேர்ந்த மூன்று மாத கர்ப்பிணி பெண் உஷா என்பவர் பரிதாபமாக பலியானார். இந்த நிலையில் ஆய்வாளர் காமராஜ் கைது செய்யப்பட்டிருந்த போதிலும் அவர் மீது கொலை வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்று அந்த பகுதியினர் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.

உஷாவின் மரணத்திற்கு காரணமான ஆய்வாளருக்கு அனைத்து கட்சி தலைவர்களும் கண்டனம் தெரிவித்ததோடு, சட்டப்படி அவருக்கு அதிகபட்ச தண்டனை கொடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் பலியான உஷாவின் கணவர் ராஜாவுக்கு நடிகரும் மக்கள் நீதி மய்யம்' கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் தொலைபேசியில் ஆறுதல் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

எங்கே சென்றார்கள் உங்களது 40 எம்.பி-க்கள்.? உங்களை நம்பி வாழ்விழந்து நிற்கிறார்கள் மீனவ மக்கள்.! இபிஎஸ்...

குட்கா முறைகேடு வழக்கு.! சி.விஜயபாஸ்கர், பி.வி. ரமணா நேரில் ஆஜராக உத்தரவு.!!

லெபனானில் இஸ்ரேல் தீவிர வான்வழித் தாக்குதல் - மத்திய கிழக்கில் மேலும் ஒரு போர் மூளுமா?

மது அருந்திவிட்டு மாநாட்டுக்கு வரக்கூடாது: தவெக தொண்டர்களுக்கு 8 நிபந்தனைகள்..!

நாங்கள்தான் உண்மையான கண்ணப்பர் திடல் மக்கள்.! வீடு வழங்க கோரி சாலை மறியல் - தள்ளு முள்ளு ஏற்பட்டதால் பரபரப்பு.!!

அடுத்த கட்டுரையில்
Show comments