Webdunia - Bharat's app for daily news and videos

Install App

”ஆளுங்கட்சியினர் லாபத்தை பறித்துக்கொள்கிறார்கள்”.. கமல் குற்றச்சாட்டு

Arun Prasath
ஞாயிறு, 12 ஜனவரி 2020 (10:30 IST)
ஆளுங்கட்சியினர் தொழில்முனைவோரின் 30 சதவீத லாபத்தை பறித்துக் கொள்வதாக கமல்ஹாசன் குற்றம் சாட்டியுள்ளார்.

மதுரையில் இளம் தொழில் முனைவோருக்கான மாநாட்டில் பங்கேற்றார் மக்கள் நீதி மய்யம் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் கமல்ஹாசன். அப்போது பேசிய அவர், “கல்வியை தனியாருக்கு தாரைவார்த்துவிட்டு, மதுக்கடைகளை அரசாங்கம் நடத்தும் அவலம் நிலவுகிறது” என குற்றம் சாட்டினார்.

மேலும், “தொழில் முனைவோரின் 30 சதவீத லாபத்தை ஆளுங்கட்சியினர் பறித்துக் கொள்கிறார்கள்” எனவும் குற்றம் சாட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று இரவு 8 மாவட்டங்களை குளிர்விக்கப் போகும் மழை! - எந்தெந்த மாவட்டங்கள்?

தண்டவாளத்தில் சமையல் சிலிண்டர்.. நூல் இழையில் ரயிலை நிறுத்திய லோகோ பைலட்!

தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

கங்கையில் வரலாறு காணாத வெள்ளம்: பல ரயில்கள் ரத்து, இயல்பு வாழ்க்கை பாதிப்பு

கர்நாடக பால் கூட்டமைப்பில் இருந்து நெய் கொள்முதல்.. திருப்பதி தேவஸ்தானம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments