Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சினிமாவிற்கு முழுக்குப் போடும் கமல்ஹாசன் - ரசிகர்கள் அதிர்ச்சி

Webdunia
திங்கள், 25 செப்டம்பர் 2017 (17:07 IST)
அரசியலில் நுழைந்த பின் சினிமாவில் நடிக்க மாட்டேன் என நடிகர் கமல்ஹாசன் கூறியுள்ளார்.


 

 
நடிகர் கமல்ஹாசன் விரைவில் தான் அரசியலுக்கு வர இருப்பதாக  ஊடகங்களிலும், செய்தியாளர்களிடமும் தொடர்ந்து கூறி வருகிறார். மேலும், எந்த கட்சியிலும் சேர மாட்டேன் எனவும் தனிக்கட்சியே தொடங்குவேன் என அவர் அறிவித்துள்ளார்.
 
இந்நிலையில், ஒரு தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு அவர் அளித்துள்ள பேட்டியில் “ இந்தியா பன்முகத்தன்மை கொண்ட ஒரு நாடு. எனவே, ஒரே மொழி. ஒரே இனம் என்பதை நான் ஆதரிக்க மாட்டேன். ஊழலை ஒழிப்பது என் முதல் நோக்கம். அரசியல் சூழலில் உள்ள மாசு வாழ்வாதாரத்தை அழித்துக்கொண்டிருக்கிறது. ஊழலை நகர்த்தவில்லையென்றால் வேறு எந்த வேலையும் நடக்காது. 
 
நான் அரசியல் கட்சி தொடங்குவது உறுதி. அது மக்களுக்கான கட்சியாக இருக்கும். அரசியலில் நான் ஒரு உதயமூர்த்தியாக செயல்படுவேன்.  அதேபோல், அரசியலுக்கு வந்த பின் சினிமாவில் நடிக்க மாட்டேன்” என அவர் கூறினார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆம்ஸ்ட்ராங் கொலைக்கும் சீசிங் ராஜாவுக்கும் தொடர்பில்லை - என்கவுண்டர் ஏன்.? காவல்துறை அதிகாரி விளக்கம்..!!

குழந்தைகளின் ஆபாச படங்களை பார்ப்பது குற்றம்.! உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு.!!

சிறுமியை சீரழிக்க முயன்ற கொடூரன்! அடித்து விரட்டிய குரங்குகள்! - உத்தர பிரதேசத்தில் ஆச்சர்ய சம்பவம்!

இந்தியாவில் Cold Play இசை நிகழ்ச்சி! ஒரே நேரத்தில் 1.5 கோடி பேர் நுழைந்ததால் முடங்கிய Bookmy Show!

ஆர்.எஸ்‌.பாரதி ஒரு கார்ப்பரேட் கைக்கூலி.. முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் காட்டம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments