Webdunia - Bharat's app for daily news and videos

Install App

என்னமோ நடக்குது.. மர்மமா இருக்குது! – தமிழக தேர்தல் அதிகாரியிடம் கமல் புகார்!

Webdunia
செவ்வாய், 20 ஏப்ரல் 2021 (13:38 IST)
தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணும் பணிகள் தொடங்க உள்ள நிலையில் மநீம தலைவர் கமல்ஹாசன் தேர்தல் தலைமை அதிகாரியிடம் புகார் அளித்துள்ளார்.

தமிழக சட்டமன்ற தேர்தல் கடந்த ஏப்ரல் 6ம் தேதி ஒரே சுற்றாக நடந்து முடிந்த நிலையில் வாக்குப்பதிவு எந்திரங்கள் வாக்கு எண்ணும் மையங்களில் வைக்கப்பட்டு பாதுகாப்பு ஏற்பாடும் பலப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் மே 2ம் தேதி வாக்கு எண்ணும் பணிகளை தொடங்குவது குறித்து தேர்தல் அதிகாரிகளும் ஆலோசனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் தமிழக தலைமை தேர்தல் அதிகாரிட்யை சந்தித்து புகார் மனு அளித்து மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன், தமிழகம் முழுவதும் உள்ள வாக்கு எண்ணும் மையங்களின் பல பகுதிகளில் வெளியாட்கள் நடமாட்டம் உள்ளதாக தொடர் குற்றச்சாட்டுகள் வருவதாகவும், பல இடங்களில் சிசிடிவி கேமரா சரியாக செயல்படாதது குறித்தும் தெரிவித்து தகுந்த நடவடிக்கையை தேர்தல் ஆணையம் மேற்கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தலைப்பை பார்த்து ஷாக் - ரஜினி சார் பாவம்..! உதயநிதி கருத்து..!!

திருப்பதி லட்டு தயாரிக்க நெய் வழங்கிய திண்டுக்கல் நிறுவனம்.. அதிகாரிகள் அதிரடி ஆய்வு..!

மகாவிஷ்ணுவின் நீதிமன்ற காவல் மேலும் நீட்டிப்பு.! 14 நாட்கள் நீட்டித்து நீதிமன்றம் உத்தரவு..!!

இன்றிரவு 11 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு.. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

கணவர் வெளியே சென்ற நேரத்தில் வீட்டில் இருந்த இஸ்லாமிய பெண் மர்மமான முறையில் உயிரிழப்பு:14 பவுன் நகை 50 ஆயிரம் ரொக்கப் பணம் திருட்டு......

அடுத்த கட்டுரையில்
Show comments