Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கமல்ஹாசனுக்கு கட்சியில் இருந்து விலகிய கமீலா நாசர் டுவிட்!

Webdunia
திங்கள், 3 மே 2021 (12:14 IST)
நடைபெற்று முடிந்த சட்டமன்றத் தேர்தலில் மூன்றாவது அணியாக களமிறங்கியது கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சி என்பது தெரிந்ததே. அக்கட்சி குறைந்தது நான்கு தொகுதிகளில் வெற்றிபெறும் என ஒரு சில கருத்துக்கணிப்புகள் கூறிய நிலையில் கமல்ஹாசன் உள்பட அனைவரும் தோல்வியடைந்தனர் 
 
கமல்ஹாசன் கோவை தெற்கு தொகுதியில் தனது வெற்றியை நூலிழையில் பறி கொடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தேர்தலுக்கு சில நாட்களுக்கு முன்னர் மக்கள் நீதி மய்யம் கட்சியிலிருந்து பிரபல நடிகர் நாசரின் மனைவி கமீலா நாசர் விலகினார்
 
அவர் கேட்ட தொகுதியில் போட்டியிட வாய்ப்பு கிடைக்கவில்லை என்பதால் அவர் விலகியதாக கூறப்பட்டது. இந்த நிலையில் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் தேர்தலில் தோல்வி அடைந்துள்ளதை அடுத்து அவர் தனது டுவிட்டரில் கூறியிருப்பதாவது
 
விதைகளை தூவிக்கொண்டுதான் வருகிறீர்கள்.. அவைகள் 
ஆலவிருட்சமாய் வளர்ந்து
நிற்கும் ...
நீங்கள் நீங்களாகவே 
இருங்கள்..
மக்கள் உங்கள் அருகாமையில்...!
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆர். எஸ். எஸ். ஐ. சேர்ந்த ஹோட்டல் அதிபருக்கே மன்னிப்பு கேட்கும் சூழ்நிலை - மாணிக்கம்எம்.பி!

குரங்கம்மை அறிகுறியுடன் மருத்துவமனையில் வாலிபர் அனுமதி..வளைகுடா நாட்டில் இருந்து வந்தவரா?

பெண்கள் இரவுப்பணி செய்ய கூடாதா? மே.வங்க அரசுக்கு சுப்ரீம் கோர்ட் கண்டனம்..!

மணிப்பூரில் பள்ளி, கல்லூரிகள் திறப்பு.. இயல்பு நிலை திரும்புகிறதா?

திருமணம் முடிந்தவுடன் மணப்பெண்ணிடம் நூறு ரூபாய் பத்திரத்தில் கையெழுத்து வாங்கி டீல் போட்ட மணமகனின் நண்பர்கள் பட்டாளம்!

அடுத்த கட்டுரையில்
Show comments