Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எழும்பூர் ரயில் நிலையத்திற்கு கருணாநிதி பெயர்: சட்டசபையில் கோரிக்கை!

Webdunia
செவ்வாய், 7 செப்டம்பர் 2021 (17:14 IST)
சென்னை எழும்பூர் ரயில் நிலையத்திற்கு கருணாநிதி பெயர் வைக்க வேண்டுமென திமுக எம்எல்ஏ பரந்தாமன் அவர்கள் சட்டசபையில் வலியுறுத்தியுள்ளார்
 
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் ஏற்கனவே எம்ஜிஆர் பெயர் வைக்கப்பட்டுள்ள நிலையில் எழும்பூர் ரயில் நிலையத்திற்கு கருணாநிதி பெயரை சூட்ட வேண்டும் என்று கோரிக்கை பல ஆண்டுகளாக இருந்து வருகிறது 
 
இந்த நிலையில் எழும்பூர் வரலாற்று பதிவுகளில் உள்ளபடி எழுமூர் என்று பெயர் மாற்றம் செய்ய வேண்டும் என்றும் எழும்பூர் ரயில் நிலையத்திற்கு கருணாநிதி பெயர் வைக்க வேண்டும் என்றும் சட்டப்பேரவையில் இன்று எம்எல்ஏ பரந்தாமன் வலியுறுத்தினார் 
 
இந்த கோரிக்கைக்கு மத்திய அரசு செவிசாய்க்குமா? ரயில்வே துறை ஒப்புக் கொள்ளுமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அண்ணா, எம்ஜிஆரின் அடுத்த அரசியல் வாரிசே! விஜய்யின் தொண்டர்கள் ஒட்டிய போஸ்டர்!

பழனி பஞ்சாமிர்தம் தயாரிக்க பயன்படுத்தப்படும் நெய்: அமைச்சர் சேகர்பாபு விளக்கம்..!

வெறும் 3 நாட்கள் தான் காலாண்டு விடுமுறையா? பள்ளி மாணவர்கள் அதிருப்தி..!

அமேசான் செயலியில் ஏஐ உரையாடல்.. வாடிக்கையாளர்களுக்கு கூடுதல் வசதி..!

கட்டண உயா்வால் வாடிக்கையாளா்களை இழந்த ஜியோ, ஏா்டெல்.. பி.எஸ்.என்.எல்-க்கு ஜாக்பாட்..!

அடுத்த கட்டுரையில்
Show comments