Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நடிகர் சங்க நிர்வாகத்தில் அரசு தலையிடக்கூடாது - கருணாஸ் காட்டம்!

Webdunia
சனி, 2 நவம்பர் 2019 (16:57 IST)
நடிகர் சங்க நிர்வாகத்தில் அரசு தலையிடக்கூடாது என்று கருணாஸ் காட்டமாக பேட்டியளித்துள்ளார். 
 
சுமார் 3000 உறுப்பினர்கள் கொண்ட நடிகர் சங்கம் தங்களுக்குள் நிர்வாகிகளை தேர்வு செய்ய ஒவ்வொரு மூன்று வருடங்களுக்கு ஒருமுறை தேர்தல் நடத்துவதுண்டு. அது போல இந்த முறையும் தேர்தல் நடைபெற்று இன்னும் வாக்கு எண்ணிக்கை நடத்தி முடிக்காமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. 
 
இந்நிலையில், நடிகர் சங்கத்தை நிர்வகிக்க அரசு அதிகாரியை நியமிக்க வேண்டும் எனவும் கோரிக்கை எழுந்து வருகிறது. இதற்கு தற்போது பதில் அளித்துள்ளார் நடிகரும், எம்.எல்.ஏவுமான கருணாஸ். அவர் கூறியுள்ளதாவது, 
 
நடிகர் சங்க நிர்வாகத்தில் அரசு தலையிடக்கூடாது. அதேபோல நடிகர் ரஜினிக்கு தாமதமாக விருது அறிவிக்கப்பட்டுள்ளது, சிறப்பு விருது பெறும் ரஜினிக்கு வாழ்த்துக்கள் என தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆர். எஸ். எஸ். ஐ. சேர்ந்த ஹோட்டல் அதிபருக்கே மன்னிப்பு கேட்கும் சூழ்நிலை - மாணிக்கம்எம்.பி!

குரங்கம்மை அறிகுறியுடன் மருத்துவமனையில் வாலிபர் அனுமதி..வளைகுடா நாட்டில் இருந்து வந்தவரா?

பெண்கள் இரவுப்பணி செய்ய கூடாதா? மே.வங்க அரசுக்கு சுப்ரீம் கோர்ட் கண்டனம்..!

மணிப்பூரில் பள்ளி, கல்லூரிகள் திறப்பு.. இயல்பு நிலை திரும்புகிறதா?

திருமணம் முடிந்தவுடன் மணப்பெண்ணிடம் நூறு ரூபாய் பத்திரத்தில் கையெழுத்து வாங்கி டீல் போட்ட மணமகனின் நண்பர்கள் பட்டாளம்!

அடுத்த கட்டுரையில்
Show comments