Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆத்தி தண்ணி வரலையே – மீண்டும் கூடும் காவிரி மேலாண்மை வாரியம்

Webdunia
வியாழன், 13 ஜூன் 2019 (12:29 IST)
நடந்து முடிந்த காவிரி மேலாண்மை வாரிய கூட்டத்தில் தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விட வேண்டும் என உத்தரவிட்ட பிறகும் இன்னமும் கர்நாடகா தண்ணீர் திறந்துவிடவில்லை.

ஜூன் மாதத்திற்கு 9 டி.எம்.சி தண்ணீர் திறந்து விட வேண்டிய நிலையில் வெறும் 1 டி.எம்.சி தண்ணீர்தான் திறந்து விட்டிருக்கிறது கர்நாடகா. மேட்டூர் அணையில் உள்ள தண்ணீர் குடிநீர் பற்றாக்குறையை மட்டுமே தீர்க்க உதவும். அதனால் பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விட முடியாது என தமிழக அரசு சொல்லிவிட்டது.

இந்நிலையில் மீண்டும் வரும் 25ம் தேதி காவேரி மேலாண்மை வாரிய கூட்டம் டெல்லியில் நடைபெற உள்ளது. இந்த முறையாவது அடித்து பேசி தண்ணீர் கிடைக்க வழி செய்வார்களா என விவசாயிகள் வேதனையோடு காத்திருக்கின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று இரவு 8 மாவட்டங்களை குளிர்விக்கப் போகும் மழை! - எந்தெந்த மாவட்டங்கள்?

தண்டவாளத்தில் சமையல் சிலிண்டர்.. நூல் இழையில் ரயிலை நிறுத்திய லோகோ பைலட்!

தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

கங்கையில் வரலாறு காணாத வெள்ளம்: பல ரயில்கள் ரத்து, இயல்பு வாழ்க்கை பாதிப்பு

கர்நாடக பால் கூட்டமைப்பில் இருந்து நெய் கொள்முதல்.. திருப்பதி தேவஸ்தானம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments