Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நீட் தேர்வில் வென்ற ஜீவித்குமாருக்கு லேப்டாப் கொடுத்த குஷ்பு!

Webdunia
வியாழன், 22 அக்டோபர் 2020 (15:38 IST)
மருத்துவ படிப்புக்கான நுழைவுத் தேர்வான நீட் தேர்வின் ரிசல்ட் சமீபத்தில் வெளிவந்த நிலையில் அகில இந்திய அளவில் அரசு பள்ளி மாணவர்களின் முதல் மாணவராக தமிழகத்தை சேர்ந்த ஜீவித்குமார் என்பவர் வெற்றி பெற்றிருந்தார் என்பது தெரிந்ததே
 
நீட் தேர்வில் சாதனை செய்த ஜீவித்குமாருக்கு தமிழக அரசியல்வாதிகள் மற்றும் திரையுலகினர் ஏற்கனவே வாழ்த்துக்களை குவித்து வந்தனர். இந்த நிலையில் தற்போது பாஜக பிரமுகரும், நடிகையுமான குஷ்பு மாணவர் ஜீவித்குமாருக்கு லேப்டாப் ஒன்றை பரிசாக கொடுத்துள்ளார் 
 
நீட் தேர்வில் சாதனை செய்த ஜீவித்குமார் அவர்களுக்கு லேப்டாப் பரிசாகக் கொடுத்தது தான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன் என்றும் இது ஒரு சிறிய பரிசு தான் என்றும் அவர் இன்னும் பல சாதனைகளை செய்ய வேண்டும் என்று வாழ்த்துவதாகவும் குஷ்பு தனது டுவிட்டரில் கூறியுள்ளார்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

கங்கையில் வரலாறு காணாத வெள்ளம்: பல ரயில்கள் ரத்து, இயல்பு வாழ்க்கை பாதிப்பு

கர்நாடக பால் கூட்டமைப்பில் இருந்து நெய் கொள்முதல்.. திருப்பதி தேவஸ்தானம்..!

ஒரே நாளில் நாடு முழுவதும் மதுக்கடைகளை மூடலாம்: திருமாவளவன்

நெல்லையில் நில அதிர்வு! வீட்டை விட்டு அதிர்ச்சியுடன் வெளியே ஓடிய பொதுமக்கள்!

அடுத்த கட்டுரையில்
Show comments