Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காதலிக்க மறுத்த 10ஆம் வகுப்பு மாணவிக்கு கத்திக் குத்து

Webdunia
புதன், 16 நவம்பர் 2016 (14:55 IST)
தேனி மாவட்டத்தில் 10 வகுப்பு மாணவி கத்தியால் குத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


 

தேனி மாவட்டம் ராஜகோபாலன்பட்டியைச் சேர்ந்த 10ம் வகுப்பு மாணவியை நவீன் குமார் என்ற கல்லூரி மாணவர் ஒருதலையாக காதலித்ததாக கூறப்படுகிறது. மேலும், மாணவியிடம் தன்னை காதலிக்குமாறு தொடர்ந்து வற்புறுத்தி வந்துள்ளார்.

இந்நிலையில் மாணவி காதலிக்க மறுத்ததால் ஆத்திரம் அடைந்த நவீன் குமார் மாணவியை கத்தியால் குத்தி விட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார்.

இதில் படுகாயமடைந்த மாணவியை அருகில் இருந்தோர் மருத்துவமனையில் அனுமதித்து உள்ளனர். மேலும், தலைமறைவான மாணவனை தேடும் முயற்சியில் காவல் துறையினர் இறங்கி உள்ளனர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

காவலரை அரிவாளால் வெட்டிவிட்டு தப்பிக்க முயற்சி.! திருச்சியில் பிரபல ரவுடியை சுட்டுப்பிடித்த காவல்துறை.!!

லெபனான் மீது இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல் - 100-க்கும் மேற்பட்டோர் பலி..!!

ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்புக்கு அனுமதி வழங்குவதில் தாமதம் ஏன்.? உயர்நீதிமன்றம் கேள்வி.!

திருப்பதி லட்டு விவகாரத்தில் சிபிஐ விசாரணை தேவை - தமிழக பாஜக வலியுறுத்தல்..!!

நர்சிங் மாணவி கடத்தப்பட்டு கூட்டு பாலியல் பலாத்காரம்.! விசாரணையில் அதிர்ச்சி தகவல்.!!

அடுத்த கட்டுரையில்
Show comments