Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மீனவர் வலையில் காவி நிற தாமரை நண்டு! – வேதாரண்யத்தில் ஆச்சர்யம்!

Webdunia
வியாழன், 25 மார்ச் 2021 (12:07 IST)
வேதாரண்யம் மீனவர்கள் வலையில் காவி நிறத்தில் தாமரை வடிவம் கொண்ட நண்டு சிக்கியுள்ளது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

வேதாரண்யம் அருகே கோடியக்கரையில் பல்வேறு பகுதிகளை சேர்ந்த மீனவர்கள் தங்கி மீன்பிடித்து வருகின்றனர். சமீபத்தில் அவ்வாறாக பிடித்த மீன், நண்டு மற்றும் இறால்களை பிரித்துக் கொண்டிருந்தபோது காவி நிறத்தில் புதிய நண்டுகள் சில சிக்கியுள்ளன.

இந்த நண்டின் முன்புறம் முழுவதும் காவி நிறத்திலும், அடிப்பாகம் பாஜக சின்னமான தாமரை பூ போலவும் காட்சியளிப்பது மீனவர்களிடையே ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. கடலில் பலவிதமான நண்டுகள் சிக்கும் நிலையில் காவி நிற வித்தியாசமான நண்டு சிக்குவது இதுவே முதல்முறை என்று அவர்கள் தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று இரவு 8 மாவட்டங்களை குளிர்விக்கப் போகும் மழை! - எந்தெந்த மாவட்டங்கள்?

தண்டவாளத்தில் சமையல் சிலிண்டர்.. நூல் இழையில் ரயிலை நிறுத்திய லோகோ பைலட்!

தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

கங்கையில் வரலாறு காணாத வெள்ளம்: பல ரயில்கள் ரத்து, இயல்பு வாழ்க்கை பாதிப்பு

கர்நாடக பால் கூட்டமைப்பில் இருந்து நெய் கொள்முதல்.. திருப்பதி தேவஸ்தானம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments