Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தேர்தலில் கூட்டணி வைப்போம்: ஒ.பன்னீர்செல்வம்

Webdunia
செவ்வாய், 6 நவம்பர் 2018 (16:54 IST)
தமிழகத்தில் பரபரப்பான அரசியல் சூழ்நிலை நிலவுகிறது.இந்நிலையில்  வரும் இடைத்தேர்தல் குறித்து அனைவரும் தீவிரமாக சிந்தித்து வரும் நிலையில் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும் துணைமுதல்வருமான ஓ பன்னீர்செல்வம் கூட்டணி குறித்து கருத்து  தெரிவித்திருக்கிறார்.
அவர் கூறியுள்ளதாவது:
 
எங்கள் கொள்கையை ஏற்றுக்கொண்டு எங்களுடன் இணைந்து  பணியாற்ற முன்வருபவர்களூடன் மட்டுமே நாங்கள் கூட்டணி வைப்போம். இவ்வாறு அவர் கூறியிருக்கிறார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சந்திரபாபு நாயுடு ஒரு பொய்யர்.. நெய்யில் கலப்படம் வாய்ப்பே இல்லை: ஜெகன் மோகன் ரெட்டி..!

பேராயர் எஸ்றா சற்குணம் காலமானார். பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்ட உடல்..!

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: நேற்று கைதான ரெளடி இன்று கொலை.. பரபரப்பு தகவல்..!

இன்று இரவு 8 மாவட்டங்களை குளிர்விக்கப் போகும் மழை! - எந்தெந்த மாவட்டங்கள்?

தண்டவாளத்தில் சமையல் சிலிண்டர்.. நூல் இழையில் ரயிலை நிறுத்திய லோகோ பைலட்!

அடுத்த கட்டுரையில்
Show comments