Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஓட்டுநர் உரிமம் அவசியமில்லை; உயர்நீதிமன்றம் இடைக்கால தடை

Webdunia
செவ்வாய், 12 செப்டம்பர் 2017 (16:22 IST)
புதிய வாகனங்கள் வாங்குவதற்கு ஓட்டுநர் உரிமம் கட்டாயம் என்ற தமிழக அரசு உத்தரவுக்கு உயர் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.


 

 
வாகன ஓட்டுகள் எப்போதும் அசல் ஓட்டுநர் உரிமத்தை கையில் வைதிருக்க வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டது. இந்த உத்தரவு கடந்த 6ஆம் தேதி முதல் அமலுக்கு வந்தது. மேலும் புதிய வாகனங்கள் வாங்கும்போது ஓட்டுநர் உரிமம் கட்டாயம் வைதிருக்க வேண்டும் என்றும் கூறப்பட்டது. 
 
தமிழக அரசின் இந்த உத்தரவை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், புதிய வாகனங்கள் வாங்க ஓட்டுநர் உரிமம் கட்டாயம் என்ற உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதித்துள்ளது. மேலும் இதுறித்து தமிழக அரசு நான்கு நாட்களுக்குள் விளக்கம் அளிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

காவலரை அரிவாளால் வெட்டிவிட்டு தப்பிக்க முயற்சி.! திருச்சியில் பிரபல ரவுடியை சுட்டுப்பிடித்த காவல்துறை.!!

லெபனான் மீது இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல் - 100-க்கும் மேற்பட்டோர் பலி..!!

ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்புக்கு அனுமதி வழங்குவதில் தாமதம் ஏன்.? உயர்நீதிமன்றம் கேள்வி.!

திருப்பதி லட்டு விவகாரத்தில் சிபிஐ விசாரணை தேவை - தமிழக பாஜக வலியுறுத்தல்..!!

நர்சிங் மாணவி கடத்தப்பட்டு கூட்டு பாலியல் பலாத்காரம்.! விசாரணையில் அதிர்ச்சி தகவல்.!!

அடுத்த கட்டுரையில்
Show comments