Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மதுபானங்களின் விலை உயர்வு !

Webdunia
புதன், 14 ஜூலை 2021 (21:39 IST)
புதுச்சேரி மாநிலத்தில் மதுபானங்களின் விலை அதிகரிப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்திற்கு அருகில் உள்ள யூனியன் பிரதேசங்களில் ஒன்றாகும். இங்கு மற்ற மாநிலங்களை விட அதிகளவில் மொத்தமாக மதுபானங்களைக் கொள்முதல் செய்யலாம்.

அதனால் பல்வேறு மாநிலத்தைச் சேர்ந்தோர் இங்கு வந்து மதுபானங்கள் வாங்கிச் செல்வது அதிகமாகவே இருக்கும்.

இந்நிலையில் கொரொனா  ஊரடங்கு காலத்தில் புதுச்சேரியில் கட்டுப்பாடுகள் இருந்தது. தற்போது கலால்துறை ஆணையம் சுதாகர் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

அதில்,. புதுச்சேரியில் அனைத்து வகை மதுபானங்களின் விலையும் நாளை முதல் 20% அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ளார். இது மதுபானப் பிரியர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

கங்கையில் வரலாறு காணாத வெள்ளம்: பல ரயில்கள் ரத்து, இயல்பு வாழ்க்கை பாதிப்பு

கர்நாடக பால் கூட்டமைப்பில் இருந்து நெய் கொள்முதல்.. திருப்பதி தேவஸ்தானம்..!

ஒரே நாளில் நாடு முழுவதும் மதுக்கடைகளை மூடலாம்: திருமாவளவன்

நெல்லையில் நில அதிர்வு! வீட்டை விட்டு அதிர்ச்சியுடன் வெளியே ஓடிய பொதுமக்கள்!

அடுத்த கட்டுரையில்
Show comments