Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உள்ளாட்சி தேர்தல் தேதி நாளை அறிவிப்பு!? – கட்சிகள் மும்முரம்!

Webdunia
ஞாயிறு, 1 டிசம்பர் 2019 (15:56 IST)
உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படும் தேதி நாளை அறிவிக்க வாய்ப்பிருப்பதாக தேர்தல் ஆணையர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலை நடத்துவதற்கான பணிகளை தமிழக தேர்தல் ஆணையம் செய்து வருகிறது. அதே சமயம் அரசியல் கட்சிகளும் விருப்ப மனுக்கள் பெறுதல், வேட்பாளர்களை தேர்ந்தெடுத்தல், கூட்டணி கட்சிகளுக்கு இடம் ஒதுக்குதல் ஆகிய பணிகளில் மும்முரமாய் இறங்கியுள்ளனர்.

இந்நிலையில் உள்ளாட்சி தேர்தலுக்கான முன்னேற்பாடு பணிகளை முடித்து விட்டதால் நாளை தேர்தல் தேதி அறிவிக்கப்பட வாய்ப்புகள் உள்ளதாக மாநில தேர்தல் ஆணையர் பழனிசாமி தெரிவித்துள்ளார். ஒருவேளை நாளை அறிவிக்கப்படாவிட்டாலும் டிசம்பர் 7க்குள் உறுதியாக அறிவிக்கப்படும் என அவர் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!

இலங்கை அதிபர் தேர்தல் நிறைவு.! 70% வாக்குகள் பதிவு - நாளை ரிசல்ட்.!!

திருப்பதி லட்டு விவகாரம்: தோஷத்தை போக்க 'சம்ரோஷணம்' செய்யப்படுகிறதா?

ஒரு தமிழன் பிரதமராக வேண்டும்.. அதற்கு தயாராக வேண்டும்..” மநீம தலைவர் கமல்ஹாசன் பேச்சு!

பாலியல் வன்கொடுமை: குற்றத்தை ஒப்புக்கொண்டாரா ஜானி மாஸ்டர்?

அடுத்த கட்டுரையில்
Show comments