Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒருவாரத்தில் சரணடைய வேண்டும்: மத்திய அமைச்சரின் மகனுக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவு

Webdunia
திங்கள், 18 ஏப்ரல் 2022 (12:38 IST)
உத்தரபிரதேச மாநிலத்தில் லக்கிம்பூர் பகுதியில் விவசாயிகளை காரை ஏற்றி கொலை செய்ய முயன்றதாக மத்திய அமைச்சர் அஜய் மிஸ்ரா  மகன் ஆசிஸ் மிஸ்ரா மீது வழக்குப்பதிவு செய்து இருந்த நிலையில் சமீபத்தில் அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டது
 
இந்த நிலையில் நான்கு விவசாயிகள் மீது காரை ஏற்றி கொலை செய்ய முயன்ற  அமைச்சரின் மகன் ஆசிஸ் மிஸ்ராவின் ஜாமீனை ரத்து செய்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது
 
அதுமட்டுமின்றி இன்னும் ஒரு வாரத்தில் அவர் நீதிமன்றத்தில் சரணடைய வேண்டும் என்றும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இது குறித்த வழக்கில் அனைத்து தரப்பு வாதங்களும் கடந்த 4ஆம் தேதி நிறைவடைந்த நிலையில் உச்சநீதிமன்றம் இன்று இந்த தீர்ப்பை வழங்கியது என்பது குறிப்பிடத்தக்கது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆர். எஸ். எஸ். ஐ. சேர்ந்த ஹோட்டல் அதிபருக்கே மன்னிப்பு கேட்கும் சூழ்நிலை - மாணிக்கம்எம்.பி!

குரங்கம்மை அறிகுறியுடன் மருத்துவமனையில் வாலிபர் அனுமதி..வளைகுடா நாட்டில் இருந்து வந்தவரா?

பெண்கள் இரவுப்பணி செய்ய கூடாதா? மே.வங்க அரசுக்கு சுப்ரீம் கோர்ட் கண்டனம்..!

மணிப்பூரில் பள்ளி, கல்லூரிகள் திறப்பு.. இயல்பு நிலை திரும்புகிறதா?

திருமணம் முடிந்தவுடன் மணப்பெண்ணிடம் நூறு ரூபாய் பத்திரத்தில் கையெழுத்து வாங்கி டீல் போட்ட மணமகனின் நண்பர்கள் பட்டாளம்!

அடுத்த கட்டுரையில்
Show comments