Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பத்திரிக்கை தொழிலில் இறங்கும் லைகா நிறுவனம்!

Webdunia
வெள்ளி, 8 அக்டோபர் 2021 (15:48 IST)
லைகா நிறுவனம் தமிழகத்தில் ஒரு அரசியல் புலனாய்வு ஊடகத்தைத் தொடங்க உள்ளதாக சொல்லப்படுகிறது.

இங்கிலாந்தில் முன்னணி தொழில் முனைவோராக லைகா நிறுவனத்தின் உரிமையாளரான சுபாஷ்கரன் உள்ளார். அவர் தமிழில் கத்தி படத்தின் மூலம் தயாரிப்பாளராக அறிமுகமானார். அதன் பின்னர் லைகா நிறுவனம் பல முன்னணி நடிகர்களை வைத்து படங்களைத் தயாரித்து வருகிறது.

இந்நிலையில் இப்போது தமிழகத்தில் ஒரு அரசியல் புலனாய்வு ஊடகத்தைத் தொடங்குவதற்கான வேலைகளில் ஈடுபட்டுவருவதாக சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அண்ணா, எம்ஜிஆரின் அடுத்த அரசியல் வாரிசே! விஜய்யின் தொண்டர்கள் ஒட்டிய போஸ்டர்!

பழனி பஞ்சாமிர்தம் தயாரிக்க பயன்படுத்தப்படும் நெய்: அமைச்சர் சேகர்பாபு விளக்கம்..!

வெறும் 3 நாட்கள் தான் காலாண்டு விடுமுறையா? பள்ளி மாணவர்கள் அதிருப்தி..!

அமேசான் செயலியில் ஏஐ உரையாடல்.. வாடிக்கையாளர்களுக்கு கூடுதல் வசதி..!

கட்டண உயா்வால் வாடிக்கையாளா்களை இழந்த ஜியோ, ஏா்டெல்.. பி.எஸ்.என்.எல்-க்கு ஜாக்பாட்..!

அடுத்த கட்டுரையில்
Show comments