Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மதுரை பாஜக மாவட்ட தலைவர் மீது வழக்குப்பதிவு: கைது செய்யப்படுவாரா?

Webdunia
புதன், 11 மே 2022 (08:00 IST)
மதுரை பாஜக மாவட்டத் தலைவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டதால் அவர் கைது செய்ய வாய்ப்பு இருப்பதாக கூறப்படுவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
 
மதுரையில் நேற்று பாஜக மாநில நிர்வாகிகள் ஆலோசனை நடந்தது. இந்த ஆலோசனை கூட்டத்திற்காக மதுரையில் உள்ள பல இடங்களில் அனுமதியின்றி பேனர் வைத்ததாக கூறப்படுகிறது
 
இதனை அடுத்து மதுரையில் அனுமதியின்றி பேனர் வைத்ததாக மதுரை மாவட்ட பாஜக தலைவர் டாக்டர் சரவணன் உள்பட 25 பேர் மீது தல்லாகுளம் போலீசார் வழக்கு பதிவு செய்தனர் 
 
பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படும் வகையில் அரங்கிற்கு வெளியே 50க்கும் மேற்பட்ட பேனர்கள் வைக்கப்பட்டதாக புகார்கள் வந்ததை அடுத்து மதுரை போலீசார் இந்த வழக்கு பதிவு நடவடிக்கை எடுத்துள்ளனர் என்பது குறித்த கவிதை 
 
இருப்பினும் பாஜக மாவட்டத் தலைவர் டாக்டர் சரவணன் கைது செய்யப்படுவார் என்பது குறித்த தகவல் இன்னும் வெளிவரவில்லை

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வாடிக்கையாளர்களை மிரட்டும் தங்கம் விலை.! ஒரேநாளில் ரூ.600 உயர்வு..!!

முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியை தீவரவாதி என்று ஒட்டப்பட்ட நோட்டீஸ் - காவல் ஆணையாளரிடம் புகார்!

தமிழகத்தில் மீண்டும் கோடை காலமா? நேற்று 12 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட் பதிவு..!

பழனி பஞ்சாமிர்தத்தில் மாட்டுக் கொழுப்பு? தவறான தகவல் பரப்பிய பாஜக நிர்வாகி மீது புகார்!

அடுத்த 2 மணிநேரத்தில் 11 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு! வானிலை எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments