Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மதுரை புத்தக திருவிழா ஒத்திவைப்பு: மாவட்ட ஆட்சியர் கூறிய காரணம்!

Webdunia
ஞாயிறு, 28 ஆகஸ்ட் 2022 (16:00 IST)
மதுரை தமுக்கம் மைதானத்தில் செப்டம்பர் 3-ஆம் தேதி முதல் 13ஆம் தேதி வரை நடைபெறுவதாக இருந்த புத்தகத் திருவிழா நிர்வாக காரணங்களுக்காக ஒத்திவைக்கப்பட்டு உள்ளது என மதுரை மாவட்ட ஆட்சியர் அனீஷ் சேகர்  தெரிவித்துள்ளார் 
 
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: மதுரை மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் கலை அரங்கத்தில் செப்டம்பர் 3-ஆம் தேதி முதல் 13ஆம் தேதி வரை நடைபெற இருந்த புத்தக கண்காட்சி தவிர்க்கமுடியாத நிர்வாக காரணங்களால் ஒத்திவைக்கப்படுகிறது. 
 
புத்தக கண்காட்சி தொடங்கும் நாள் பின்னர் அறிவிக்கப்படும் என மதுரை மாவட்ட ஆட்சித் தலைவர் தெரிவித்துள்ளார்.
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!

இலங்கை அதிபர் தேர்தல் நிறைவு.! 70% வாக்குகள் பதிவு - நாளை ரிசல்ட்.!!

திருப்பதி லட்டு விவகாரம்: தோஷத்தை போக்க 'சம்ரோஷணம்' செய்யப்படுகிறதா?

ஒரு தமிழன் பிரதமராக வேண்டும்.. அதற்கு தயாராக வேண்டும்..” மநீம தலைவர் கமல்ஹாசன் பேச்சு!

பாலியல் வன்கொடுமை: குற்றத்தை ஒப்புக்கொண்டாரா ஜானி மாஸ்டர்?

அடுத்த கட்டுரையில்
Show comments