Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சொல்வதை செய்பவர்தான் செல்லூரார் - வைரல் புகைப்படம்

Webdunia
வெள்ளி, 13 ஜூலை 2018 (13:22 IST)
மதுரை மாநகரம் ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரம் போல் மாற்றப்படும் என அமைச்சர் செல்லூர் ராஜூ கூறியது கடும் கிண்டலுக்கு ஆளாகியுள்ளது.

 
வைகை அணையில் நீர் ஆவியாவதை தடுக்க அணையின் நீர்ப்பரப்பை தெர்மாக்கொல் கொண்டு மூடிய அமைச்சர் செல்லூர் ராஜூவின் செய்கை இந்திய அளவில் கிண்டலடிக்கப்பட்டது. 
 
அது ஒருபுறம் இருக்க, சமீபத்தில் மதுரை வந்த செல்லூர் ராஜூ “மதுரையில் தொழில் முதலீட்டாளர்கள் வரவுள்ளனர். ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரைப் போல் உலகத்தரம் வாய்ந்த பூங்காங்கள் வைகை நதி கரையோரம் அமைய இருக்கிறது. எனவே, மதுரை விரைவில் சிட்னி நகரம் போல் மாறப்போகிறது” எனப் பேசினார்.

 
இந்த விவகாரமும் சமூக வலைத்தளங்களில் கிண்டலடிக்கப்பட்டது. பல மீம்ஸ்களும் உலா வந்தது.
 
இந்நிலையில், சிட்னியை போல் மதுரை மாறிவிட்டது போல் ஒரு மீம்ஸ் சமூக வலைத்தளங்களில் வைரலாக வலம் வந்து கொண்டிருக்கிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்தியாவில் Cold Play இசை நிகழ்ச்சி! ஒரே நேரத்தில் 1.5 கோடி பேர் நுழைந்ததால் முடங்கிய Bookmy Show!

ஆர்.எஸ்‌.பாரதி ஒரு கார்ப்பரேட் கைக்கூலி.. முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் காட்டம்..!

மீண்டும் தமிழக மீனவர்கள் கைது; இலங்கை கடற்படை அட்டூழியம்!

வாரத்தின் முதல் நாளில் பங்குச்சந்தை உயர்வு.. இன்றைய சென்செக்ஸ்,நிப்டி நிலவரம்..!

தங்கம் விலை இன்று மீண்டும் உயர்வு.. உச்சத்திற்கு செல்லும் என கணிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments