Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கலெக்டர் ஆபிசில் சொட்டாங்கால் ஆடிய பெண்கள் – நூதனப் போராட்டம்!

Webdunia
திங்கள், 10 ஆகஸ்ட் 2020 (17:23 IST)
மதுரை கலெக்டர் ஆபிஸில் சொட்டாங்கால் ஆடி பெண்கள் நூதனப் போராட்டம் நடத்தினர்.

மதுரையில் சீர் மரபினருக்கு இஒதுக்கீட்டை முறையாக அமல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை உள்ளிட்ட பல கோரிக்கைகளை அமல் படுத்த சொல்லி அந்த சமூகத்தைச் சேர்ந்த பெண்கள் கலெக்டர் அலுவலகத்துக்கு வந்து போராட்டம் நடத்தினர். அப்போது பெண்கள் இருவர் இருவராக சேர்ந்து சொட்டாங்கால் ஆடி தங்கள் போராட்டத்தை வெளிப்படுத்தினர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று இரவு 8 மாவட்டங்களை குளிர்விக்கப் போகும் மழை! - எந்தெந்த மாவட்டங்கள்?

தண்டவாளத்தில் சமையல் சிலிண்டர்.. நூல் இழையில் ரயிலை நிறுத்திய லோகோ பைலட்!

தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

கங்கையில் வரலாறு காணாத வெள்ளம்: பல ரயில்கள் ரத்து, இயல்பு வாழ்க்கை பாதிப்பு

கர்நாடக பால் கூட்டமைப்பில் இருந்து நெய் கொள்முதல்.. திருப்பதி தேவஸ்தானம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments