Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டெபாசிட் எந்திரத்தில் 60000 ரூபாய் கள்ள நோட்டுகள்… புதுக்கோட்டையில் நடந்த சம்பவம்!

Webdunia
சனி, 26 ஜூன் 2021 (08:15 IST)
புதுக்கோட்டையில் கேஷ் டெபாசிட் எந்திரத்தில் 30 இரண்டாயிரம் நோட்டுகளை செலுத்திய நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் அறந்தாங்கியைச் சேர்ந்த சரவணன் மற்றும் அவரது இரு நண்பர்கள் பேங்க் ஆஃப் பரோடா வங்கியின் கேஷ் டெபாசிட் எந்திரத்தில் 30 இரண்டாயிரம் நோட்டுகளை செலுத்தியுள்ளனர். கள்ள நோட்டுகள் எந்திரத்தில் இருப்பதைப் பார்த்த வங்கி அதிகாரிகள் சிசிடிவி கேமரா மூலமாக ஆராய்ந்து அவர்க்ள் மூவரையும் கைது செய்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வங்கக்கடலில் உருவாக உள்ள 2 புயல்கள்! இயல்பை விட அதிகமாக பொழியும் மழை! - டெல்டா வெதர்மேன் தகவல்!

அதிமுக ஒன்னு சேர்ந்திடுமோன்னு திமுகவுக்கு பயம்! - ஓபிஎஸ் கண்டன அறிக்கை!

லெபனானில் பேஜர் தாக்குதலில் 7 மொழி தெரிந்த பெண் சிஇஓவுக்கு தொடர்பா? தலைமறைவானதால் பரபரப்பு

30 துண்டுகளாக பிரிட்ஜில் இளம்பெண் உடல்.. பெங்களூரில் அதிர்ச்சி சம்பவம்..!

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் டெல்லியில் கைதான முக்கிய ரவுடி.. மொத்தம் 28 பேர் கைது..!

அடுத்த கட்டுரையில்
Show comments