Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நிஜத்தில் ஒரு அவ்வை சண்முகி – பெண் வேடமிட்டு 3 வீடுகளில் வேலை செய்த நபர் !

Webdunia
வியாழன், 5 டிசம்பர் 2019 (17:40 IST)
தனது பெற்றோரைக் காப்பாற்றுவதற்காக மதுரையில் 3 வீடுகளில் வீட்டு வேலை செய்துள்ளார் ஒரு நபர்.

மானாமதுரை அருகே உள்ள மனையநேத்தலை எனும் கிராமத்தைச் சேர்ந்த ராஜா. இவருக்கு 40 வயது ஆகிறது. பெரிதாக படிப்பறிவு இல்லாத இவருக்கு தனது வயதான தாய் தந்தையரையும் காப்பாற்ற வேண்டிய சூழல். இந்நிலையில் இவர் பகல் முழுவதும் காணாமல் பொய் இரவான பின்பே வீட்டுக்குத் திரும்பியுள்ளார். அவர் பெண் வேடமிட்டு மதுரையில் 3 வீடுகளில் வீட்டு வேலை செய்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அவரிடம் நடத்திய விசாரணையில் நெஞ்சை உருக்கும் விதமாக ஆணாக சென்று வேலை கேட்டால் யாரும் கொடுப்பதில்லை. அதனால்தான் பெண் வேடமிட்டு வீட்டு வேலை செய்து எனது பெற்றோரைக் காப்பாற்றி வருகிறேன் எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று இரவு 8 மாவட்டங்களை குளிர்விக்கப் போகும் மழை! - எந்தெந்த மாவட்டங்கள்?

தண்டவாளத்தில் சமையல் சிலிண்டர்.. நூல் இழையில் ரயிலை நிறுத்திய லோகோ பைலட்!

தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

கங்கையில் வரலாறு காணாத வெள்ளம்: பல ரயில்கள் ரத்து, இயல்பு வாழ்க்கை பாதிப்பு

கர்நாடக பால் கூட்டமைப்பில் இருந்து நெய் கொள்முதல்.. திருப்பதி தேவஸ்தானம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments