Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தோத்தாலும் ஜெயிச்சாலும் மீசைய முறுக்கு: இது கமல் பாலிசி!

Webdunia
வியாழன், 7 பிப்ரவரி 2019 (18:28 IST)
நடிகர் கமல்ஹாசன் மக்கள் நீதி மய்யம் கட்சியை துவங்கி மக்கள் பிரச்சனைக்கு குரல் கொடுத்து வருகிறார். சமீபத்தில் கூட மக்கள் நீதி மய்யம் தேர்தலில் 40 தொகுதிகளில் தனித்து போட்டியிடும் என பகிரங்கமாக அறிவித்தார். 
 
மேலும், திமுக, அதிமுக போன்ற கட்சிகளுடன் நிச்சயம் கூட்டணி இல்லை என தெரிவித்தார். இந்நிலையில் கமலின் இந்த முடிவு குறித்து அவரது கட்சி தரப்பில் கூறப்படும் சில விஷயங்கள் பின்வருமாறு, 
 
ஊழலுக்கு எதிரான கட்சி என்பதுதான் எங்களின் கொள்கை. எனவே கமலின் இந்த முவை வரவேற்கிறோம். இப்படி தனித்து போட்டியிடுவதன் மூலம்தான் எங்கள் கட்சியின் முழு பலம் தெரியும். அரசியலில் எந்த இடத்தில் நிற்கிறோம் என்பதை இதன் மூலம் அறிய முடியும். 
 
போட்டிடப்போகும் 40 தொகுதிகளில் 10 - 15 இடம் கிடைத்தாலும் சரி, அது எங்களுக்கு பெருமைதான். இருக்கும் கட்சியிலேயே புதுக்கட்சி மக்கள் நீதி மய்யம்தான். அதனால் எடுத்தவுடன் எல்லா தொகுதிகளிலும் வெற்றி என்பது சாத்தியம் இல்லை என தெரிவிக்கின்றன. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சந்திரபாபு நாயுடு ஒரு பொய்யர்.. நெய்யில் கலப்படம் வாய்ப்பே இல்லை: ஜெகன் மோகன் ரெட்டி..!

பேராயர் எஸ்றா சற்குணம் காலமானார். பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்ட உடல்..!

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: நேற்று கைதான ரெளடி இன்று கொலை.. பரபரப்பு தகவல்..!

இன்று இரவு 8 மாவட்டங்களை குளிர்விக்கப் போகும் மழை! - எந்தெந்த மாவட்டங்கள்?

தண்டவாளத்தில் சமையல் சிலிண்டர்.. நூல் இழையில் ரயிலை நிறுத்திய லோகோ பைலட்!

அடுத்த கட்டுரையில்
Show comments