Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பால் விலை 12 ரூபாய் வரை உயர வாய்ப்பு? மக்களுக்கு அடுத்த அதிர்ச்சி!

Webdunia
வெள்ளி, 26 பிப்ரவரி 2021 (08:45 IST)
பெட்ரோல் டீசல் விலை உயர்வால் அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்ந்து வருகிறது.

கடந்த சில நாட்களாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்துகொண்டே இருக்கும் நிலையில் பெட்ரோல் விலை ரூபாய் 100 நெருங்குவதால் பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. இது நாட்டு மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. கச்சா எண்ணெயின் விலை குறைந்திருக்கும் இந்த நேரத்தில் பெட்ரோல் விலை உயர்வுக்கு மத்திய மாநில அரசுகளின் பெட்ரோல் மீதான வரியே காரணம் என சொல்லப்படுகிறது.

பெட்ரோல் டீசல் விலை உயர்வு மறைமுகமாக மற்ற அத்தியாவசிய பொருட்களின் விலையுயர்வுக்கு வழிவகுத்துள்ளது. இந்நிலையில் பாலின் விலை லிட்டருக்கு 12 ரூபாய் வரை உயர வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது. இது பொது மக்கள் மத்தியில் பெரும் இடியாக விழப்போவதாக சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று இரவு 8 மாவட்டங்களை குளிர்விக்கப் போகும் மழை! - எந்தெந்த மாவட்டங்கள்?

தண்டவாளத்தில் சமையல் சிலிண்டர்.. நூல் இழையில் ரயிலை நிறுத்திய லோகோ பைலட்!

தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

கங்கையில் வரலாறு காணாத வெள்ளம்: பல ரயில்கள் ரத்து, இயல்பு வாழ்க்கை பாதிப்பு

கர்நாடக பால் கூட்டமைப்பில் இருந்து நெய் கொள்முதல்.. திருப்பதி தேவஸ்தானம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments