Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஸ்டாலினுக்கு அதை பற்றி பேசவே தகுதியில்லை: அமைச்சர் சி.வி.சண்முகம் விளாசல்!

ஸ்டாலினுக்கு அதை பற்றி பேசவே தகுதியில்லை: அமைச்சர் சி.வி.சண்முகம் விளாசல்!

Webdunia
சனி, 29 ஜூலை 2017 (13:32 IST)
நீட் தேர்வு விவகாரம் குறித்து பேசுவதற்கு திமுக செயல் தலைவர் ஸ்டாலினுக்கு தகுதியே இல்லை என தமிழக சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் கருத்து தெரிவித்துள்ளார்.


 
 
விழுப்புரத்தில் தொடங்கப்பட்டுள்ள அரசு மகளிர் கல்லூரியின் தற்காலிக கட்டிடத்தை திறந்து வைக்க வந்த தமிழக சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர் நீட் தேர்வு விவகாரகம் குறித்து பேசினார்.
 
நீட் தேர்வுக்கு விலக்கு அளிக்க வேண்டுமென திமுகவினர் போராட்டம் நடத்துவது வேடிக்கையாக உள்ளது. கடந்த 2010-ஆம் ஆண்டி மத்திய அரசில் திமுக அங்கம் வகித்தபோதுதான் இந்த நீட் தேர்விற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டது. நீட் தேர்வுக்கு காரணமாக இருந்த ஸ்டாலினுக்கு இது பற்றி பேச தகுதி இல்லை என்றார் அமைச்சர் சி.வி.சண்முகம்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

காவலரை அரிவாளால் வெட்டிவிட்டு தப்பிக்க முயற்சி.! திருச்சியில் பிரபல ரவுடியை சுட்டுப்பிடித்த காவல்துறை.!!

லெபனான் மீது இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல் - 100-க்கும் மேற்பட்டோர் பலி..!!

ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்புக்கு அனுமதி வழங்குவதில் தாமதம் ஏன்.? உயர்நீதிமன்றம் கேள்வி.!

திருப்பதி லட்டு விவகாரத்தில் சிபிஐ விசாரணை தேவை - தமிழக பாஜக வலியுறுத்தல்..!!

நர்சிங் மாணவி கடத்தப்பட்டு கூட்டு பாலியல் பலாத்காரம்.! விசாரணையில் அதிர்ச்சி தகவல்.!!

அடுத்த கட்டுரையில்
Show comments