Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பெண்கள் இட ஒதுக்கீடு மசோதா "வரும் ஆனா வராது": அமைச்சர் கீதா ஜீவன்

Webdunia
சனி, 23 செப்டம்பர் 2023 (14:51 IST)
பெண்கள் இட ஒதுக்கீடு மசோதா வரும் ஆனால் வராது என்று அமைச்சர் கீதா ஜீவன் பேட்டியில் தெரிவித்துள்ளார். 
 
சமீபத்தில் நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தில் பெண்களுக்கான 33% இட ஒதுக்கீடு மசோதா கொண்டுவரப்பட்டது. ஆனால் இந்த மசோதா 2029 ஆம் ஆண்டு தான் நடைமுறைக்கு வரும் என்று கூறப்படுகிறது. 
 
இந்த நிலையில் கோவில்பட்டியில் அமைச்சர் கீதா ஜீவன் பேட்டி அளித்த போது கூறியதாவது: பாஜக அரசு தேர்தலுக்காக 33% பெண்கள் இட ஒதுக்கீட்டை கொண்டு வந்துள்ளது. வந்தால் மகிழ்ச்சிகரமான விஷயம் தான், ஆனால் இதனை தேர்தலுக்காக செய்கின்றனர் என்று  அமைச்சர் கீதா ஜீவன் பேட்டி அளித்துள்ளார்.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!

இலங்கை அதிபர் தேர்தல் நிறைவு.! 70% வாக்குகள் பதிவு - நாளை ரிசல்ட்.!!

திருப்பதி லட்டு விவகாரம்: தோஷத்தை போக்க 'சம்ரோஷணம்' செய்யப்படுகிறதா?

ஒரு தமிழன் பிரதமராக வேண்டும்.. அதற்கு தயாராக வேண்டும்..” மநீம தலைவர் கமல்ஹாசன் பேச்சு!

பாலியல் வன்கொடுமை: குற்றத்தை ஒப்புக்கொண்டாரா ஜானி மாஸ்டர்?

அடுத்த கட்டுரையில்
Show comments