Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நீட் தேர்வை அதிக மாணவர்கள் எழுதியது சிறப்பு: அமைச்சர் மா சுப்பிரமணியன்

Webdunia
திங்கள், 18 ஜூலை 2022 (18:00 IST)
நீட் தேர்வை அதிக மாணவர்கள் எழுதியது சிறப்பானது என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் அவர்கள் தெரிவித்துள்ளார்
 
நேற்று நீட் தேர்வு நாடு முழுவதும் நடைபெற்றதை அடுத்து ஏராளமான மாணவர்கள் நீட் தேர்வு எழுதினர் 
 
தமிழகத்தில் சென்னை உள்பட பல பகுதிகளில் நீட் தேர்வு நடந்த நிலையில் சென்னை டிஎம்எஸ் வளாகத்தில் நீட் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு மனநல ஆலோசனை வழங்கும் மையத்தில் அமைச்சர் சுப்பிரமணியம் ஆய்வு மேற்கொண்டார் 
 
தொலைபேசியில் நீட் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு அவர் அறிவுரை வழங்கினார். அப்போது அவர் செய்தியாளர்களிடம் பேசிய போது தமிழகத்தில் இந்த ஆண்டு நீட் தேர்வில் கூடுதலாக மாணவ மாணவிகள் பங்கேற்றது சிறப்பானது என்றும் அவர் தெரிவித்துள்ளார். ஆனால் அதே நேரத்தில் நீட் தேர்வு விலக்கில் தமிழக அரசு ஒரே நிலைப்பாட்டில் தான் இருக்கிறது என்றும் அவர் கூறியுள்ளார்
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அமேசான் செயலியில் ஏஐ உரையாடல்.. வாடிக்கையாளர்களுக்கு கூடுதல் வசதி..!

கட்டண உயா்வால் வாடிக்கையாளா்களை இழந்த ஜியோ, ஏா்டெல்.. பி.எஸ்.என்.எல்-க்கு ஜாக்பாட்..!

இந்தியாவில் இருந்து கடத்தப்பட்ட பழங்கால பொருட்களை ஒப்படைத்த ஜோ பைடன்.. நன்றி சொன்ன மோடி..!

வங்கக்கடலில் உருவாக உள்ள 2 புயல்கள்! இயல்பை விட அதிகமாக பொழியும் மழை! - டெல்டா வெதர்மேன் தகவல்!

அதிமுக ஒன்னு சேர்ந்திடுமோன்னு திமுகவுக்கு பயம்! - ஓபிஎஸ் கண்டன அறிக்கை!

அடுத்த கட்டுரையில்
Show comments