Webdunia - Bharat's app for daily news and videos

Install App

7 உலக அதிசயங்களை விட சிறப்பானது தஞ்சை பெரிய கோவில்: மத்திய அமைச்சர்

Webdunia
திங்கள், 27 செப்டம்பர் 2021 (09:27 IST)
உலகில் உள்ள ஏழு உலக அதிசயங்களை விட தஞ்சாவூரில் உள்ள பெரிய கோவில் அதிக சிறப்புகளை கொண்டது என மத்திய இணை அமைச்சர் பிரகலாத் சிங் அவர்கள் தெரிவித்துள்ளார்
 
மத்திய இணை அமைச்சர் பிரகலாத் சிங் அவர்கள் நேற்று தஞ்சை பெரிய கோவிலுக்கு சிறப்பு அனுமதி பெற்று வந்தார். அங்கு அவர் வராஹியம்மன், பெருவுடையார் அவர்களை தரிசனம் செய்து வழிபட்டார் 
 
அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் தஞ்சை பெரிய கோயிலின் சிறப்புகளை அடுத்து தலைமுறைக்கு கொண்டு செல்வது நமது கடமை என்றும் உலகில் உள்ள ஏழு அதிசயங்களை விட அதிக சிறப்பு வாய்ந்தது தஞ்சை பெரிய கோயில் என்றும் தெரிவித்துள்ளார் 
 
தஞ்சை பெரிய கோவிலுக்கு உரிய மரியாதை உலக அளவில் இன்னும் கிடைக்கவில்லை என சமூக ஆர்வலர்கள் தெரிவித்து வரும் நிலையில் மத்திய அமைச்சரின் இந்த கூற்று அவர் பெரும் ஆறுதலை அளித்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

2026 தேர்தலில் MIC இல்லை..! வேறு சின்னத்தில் போட்டி - சீமான்.!!

நான் தோல்வியடைந்தால் இஸ்ரேல் பூமியில் இருந்து அழிக்கப்படும்.! டிரம்ப் பேச்சால் பரபரப்பு..!!

சட்டம் ஒழுங்கை திசை திருப்பவே லட்டு விவகாரம்.! சந்திரபாபு நாயுடு மீது ஜெகன் மோகன் சரமாரி புகார்.!!

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு - மேலும் 15 பேர் மீது பாய்ந்தது குண்டாஸ்..!!

தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மழை.. சென்னை வானிலை ஆய்வு மையம் கணிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments