Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வங்கி திறப்பு விழாவில் அமைச்சர் செல்லூர் ராஜூ செல்போன் திருட்டு: பெரும் பரபரப்பு

Webdunia
திங்கள், 19 பிப்ரவரி 2018 (16:48 IST)
தமிழக அமைச்சர்களில் அவ்வப்போது பரபரப்பான பேச்சினால் தலைப்பு செய்திகளில் இடம்பெற்று வருபவர் கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ. இவரது தெர்மோகோல் ஐடியா நெட்டிசன்களால் கலாய்க்கப்பட்டது தெரிந்ததே
 
இந்த நிலையில் இன்று அமைச்சர் செல்லூர் ராஜூ திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஜவ்வாதுமலை என்ற பகுதியில் கூட்டுறவு வங்கி ஒன்றின் திறப்புவிழாவில் கலந்து கொண்டார்.
 
விழா பரபரப்பில் அமைச்சர் செல்லூர் ராஜு இருந்தபோது திடீரென மர்மமனிதர் ஒருவர் அமைச்சரின் விலையுயர்ந்த செல்போனை திருடிவிட்டதாக தெரிகிறது. இதுகுறித்து தகவல் அறிந்தவுடன் போலீசார் செல்போன் திருடிய மர்மநபரை பிடிக்க வலைவீசி தேடி வருகின்றனர். வங்கி திறப்புவிழாவுக்கு வந்த அமைச்சரின் செல்போன் திருடுபோன விவகாரம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்தியாவில் Cold Play இசை நிகழ்ச்சி! ஒரே நேரத்தில் 1.5 கோடி பேர் நுழைந்ததால் முடங்கிய Bookmy Show!

ஆர்.எஸ்‌.பாரதி ஒரு கார்ப்பரேட் கைக்கூலி.. முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் காட்டம்..!

மீண்டும் தமிழக மீனவர்கள் கைது; இலங்கை கடற்படை அட்டூழியம்!

வாரத்தின் முதல் நாளில் பங்குச்சந்தை உயர்வு.. இன்றைய சென்செக்ஸ்,நிப்டி நிலவரம்..!

தங்கம் விலை இன்று மீண்டும் உயர்வு.. உச்சத்திற்கு செல்லும் என கணிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments