Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அமைச்சர் செந்தில் பாலாஜி கைது: பட்டாசு வெடித்து கொண்டாட முயன்ற கரூர் பொதுமக்கள்..!

Webdunia
புதன், 14 ஜூன் 2023 (12:36 IST)
அமைச்சர் செந்தில் செந்தில் கைது நடவடிக்கையை ஒரு பக்கம் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் கண்டித்து வரும் நிலையில் கரூரை சேர்ந்த சிலர் அமைச்சர் செந்தில் பாலாஜி கைது நடவடிக்கையை பாராட்டி பட்டாசு வெடித்து கொண்டாட முயன்றதாகவும் இதனை அடுத்து அவர்கள் கைது செய்யப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
 
அமைச்சர் செந்தில் பாலாஜி வீடு மற்றும் அலுவலகத்தில் நேற்று அமலகத்துறை அதிகாரிகள் சோதனை செய்த நிலையில் திடீரென நள்ளிரவில் அவர் கைது செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இதனை அடுத்து உடல் நல கோளாறு காரணமாக செந்தில் பாலாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். 
 
இந்த நிலையில் செந்தில் பாலாஜி கைதை கண்டித்து அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். ஆனால் அதே நேரத்தில் செந்தில் பாலாஜியின் சொந்த ஊரான கருரில் ஒரு சிலர் கைது நடவடிக்கையை பாராட்டி பட்டாசு வெடிக்க முயன்றதாகவும் இதனை அடுத்து போலீசார் அங்கு வந்து அதனை தடுத்தது பட்டாசு வெடிக்க முயன்றவர்களை கைது செய்ததாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!

இலங்கை அதிபர் தேர்தல் நிறைவு.! 70% வாக்குகள் பதிவு - நாளை ரிசல்ட்.!!

திருப்பதி லட்டு விவகாரம்: தோஷத்தை போக்க 'சம்ரோஷணம்' செய்யப்படுகிறதா?

ஒரு தமிழன் பிரதமராக வேண்டும்.. அதற்கு தயாராக வேண்டும்..” மநீம தலைவர் கமல்ஹாசன் பேச்சு!

பாலியல் வன்கொடுமை: குற்றத்தை ஒப்புக்கொண்டாரா ஜானி மாஸ்டர்?

அடுத்த கட்டுரையில்
Show comments