Webdunia - Bharat's app for daily news and videos

Install App

புதிதாக பயன்பாட்டுக்கு வந்த அரசுப் பேருந்து.. ஓட்டிப்பார்த்த அமைச்சர்!

Webdunia
திங்கள், 5 ஜூலை 2021 (17:06 IST)
அரியலூர் மாவட்டத்தில் புதிதாக தொடங்க பட்ட புதிய பேருந்தை அமைச்சர் சிவசங்கர் தொடங்கி வைத்துள்ளார்.

அரியலூர் மாவட்டம் செந்துறை அருகிலுள்ள ஆனந்தாவாடி கிராமத்தில் பொதுமக்களின் போக்குவரத்து வசதிக்காக இன்று தொடங்கப்பட்டது. இதை பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் எஸ் எஸ் சிவசங்கர் கொடியசைத்து தொடங்கி வைத்தார். அப்போது புதிய பேருந்தை அவர் சுமார் ஒரு கிலோமீட்டர் ஓட்டினார். அப்போது பேருந்தில் அரியலூர் எம் எல் ஏ சின்னப்பா மற்றும் பொதுமக்கள் பயணம் செய்தனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தலைப்பை பார்த்து ஷாக் - ரஜினி சார் பாவம்..! உதயநிதி கருத்து..!!

திருப்பதி லட்டு தயாரிக்க நெய் வழங்கிய திண்டுக்கல் நிறுவனம்.. அதிகாரிகள் அதிரடி ஆய்வு..!

மகாவிஷ்ணுவின் நீதிமன்ற காவல் மேலும் நீட்டிப்பு.! 14 நாட்கள் நீட்டித்து நீதிமன்றம் உத்தரவு..!!

இன்றிரவு 11 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு.. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

கணவர் வெளியே சென்ற நேரத்தில் வீட்டில் இருந்த இஸ்லாமிய பெண் மர்மமான முறையில் உயிரிழப்பு:14 பவுன் நகை 50 ஆயிரம் ரொக்கப் பணம் திருட்டு......

அடுத்த கட்டுரையில்
Show comments