Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சொத்துவரியை அடுத்து பேருந்து கட்டணம் உயருகிறதா? அமைச்சர் சிவசங்கர் விளக்கம்

Webdunia
புதன், 6 ஏப்ரல் 2022 (08:10 IST)
தமிழகத்தில் திமுக ஆட்சியை பதவி ஏற்றதில் இருந்து பல்வேறு ஆக்கபூர்வமான நடவடிக்கை எடுக்கப்பட்டது என்பதும் குறிப்பாக மகளிருக்கு இலவச பேருந்து, நகை கடன் தள்ளுபடி உள்ளிட்டவை பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது என்பதும் தெரிந்ததே
 
ஆனால் அதே நேரத்தில் திடீரென சொத்துவரி பலமடங்கு உயர்த்தப்பட்டது பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில் சொத்து வரி உயர்வை அடுத்து பேருந்து கட்டணம் உயர வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்ட நிலையில் இது குறித்து போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ் எஸ் சிவசங்கர் விளக்கமளித்துள்ளார் 
 
தமிழ்நாட்டில் தற்போது பேருந்து கட்டணம் உயராது என்றும் மற்ற மாநிலங்களில் பேருந்து கட்டணம் உயர்த்தப்பட்டாலும் தமிழகத்தில் பேருந்து கட்டணத்தை உயர்த்தும் ஐடியா இப்போதைக்கு இல்லை என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார். இதனை அடுத்து பொதுமக்கள் நிம்மதி அடைந்துள்ளனர்
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்தியாவுடன் தற்போது எந்த பிரச்சினையும் இல்லை: மாலத்தீவு அரசு அறிவிப்பு..!

தேசிய அளவில் மதுவிலக்கு.. முதல்வரை சந்திக்கும் முன் திருமாவளவன் பேட்டி..!

நாளை தொடங்குகிறது புரட்டாசி மாதம்: இன்றே திருப்பதியில் குவியும் பக்தர்கள் கூட்டம்..!

இட்லி சாப்பிடும் போட்டி! தொண்டையில் இட்லி சிக்கிய பலியான நபர்! - கேரளாவில் சோகம்!

மீண்டும் உச்சத்தை நோக்கி செல்லும் பங்குச்சந்தை.. முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி..!

அடுத்த கட்டுரையில்
Show comments