Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஈபிஎஸ் - ஓபிஎஸ் தடுப்பூசி போட்டுக்கொள்வார்களா? விஜயபாஸ்கர் தகவல்

ஈபிஎஸ் - ஓபிஎஸ் தடுப்பூசி போட்டுக்கொள்வார்களா? விஜயபாஸ்கர் தகவல்
, வியாழன், 4 பிப்ரவரி 2021 (12:03 IST)
முதல்வர், துணை முதல்வருக்கு கொரோனா தடுப்பூசி போட அனுமதி கோரப்பட்டுள்ளது என அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல். 

 
இந்தியா முழுவதும் கொரோனா பாதிப்புகள் அதிகரித்து வரும் நிலையில் கொரோனா தடுப்பூசிகள் போடப்பட்டு வரும் நிலையில், மக்கள் கொரோனா தடுப்பூசிகளை கண்டு பயப்படுவதால் அவர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்த தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கொரோனா தடுப்பூசி போட்டு கொண்டார்.
 
இந்நிலையில் முதல்வர், துணை முதல்வருக்கு கொரோனா தடுப்பூசி போட அனுமதி கோரப்பட்டுள்ளது என அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். முதல்வர், துணை முதல்வர் மட்டுமின்றி அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏ-க்களுக்கும் தடுப்பூசி போட மத்திய அரசிடம் அனுமதி கோரியுள்ளதாக தகவல் வெளியிட்டுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

என்னப்பா அப்படியே காப்பி பேஸ்ட் பண்ணிட்டீங்களா!? – சாய்னா, அக்‌ஷய் ட்வீட் வைரல்!