Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆளுநருடன் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சந்திப்பு: என்ன காரணம்?

Webdunia
செவ்வாய், 24 நவம்பர் 2020 (11:39 IST)
தமிழகத்தில் விரைவில் தேர்தல் வரவிருக்கும் நிலையில் திமுக தலைவர் முக ஸ்டாலின் அவர்கள் கடந்த சில நாட்களாகவே சுறுசுறுப்பாக இருந்து வருகிறார் 
 
குறிப்பாக மக்கள் பிரச்சனைகள் மற்றும், பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலை, நீட் தேர்வு உள்ளிட்ட பல விஷயங்களில் அவருடைய குரல் வலிமையாக ஒலித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் பேரறிவாளன் விடுதலை தொடர்பாக தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் அவர்களை திமுக தலைவர் முக ஸ்டாலின் அவர்கள் சந்தித்துள்ளார். இந்த சந்திப்பின்போது அவர் பேரறிவாளன் உள்பட 7 பேர் விடுதலை தொடர்பாக ஆலோசனை செய்ததாக தெரிகிறது 
 
தமிழக ஆளுநரை முகஸ்டாலின் சந்தித்து 7 பேர் விடுதலை குறித்து வலியுறுத்தியதை அடுத்து பேரறிவாளன் உள்பட 7 பேர் விடுதலை செய்யப்படுவார்களா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தண்டவாளத்தில் சமையல் சிலிண்டர்.. நூல் இழையில் ரயிலை நிறுத்திய லோகோ பைலட்!

தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

கங்கையில் வரலாறு காணாத வெள்ளம்: பல ரயில்கள் ரத்து, இயல்பு வாழ்க்கை பாதிப்பு

கர்நாடக பால் கூட்டமைப்பில் இருந்து நெய் கொள்முதல்.. திருப்பதி தேவஸ்தானம்..!

ஒரே நாளில் நாடு முழுவதும் மதுக்கடைகளை மூடலாம்: திருமாவளவன்

அடுத்த கட்டுரையில்
Show comments