Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எனக்கு தினகரனை விட எம்.எல்.ஏ பதவி முக்கியம்: தங்கத்தமிழ்செல்வன்

Webdunia
ஞாயிறு, 28 ஜனவரி 2018 (22:30 IST)
உள்ளாட்சி தேர்தலை ஆர்.கே.நகர் தேர்தலைபோல் சுயேட்சையாக சந்திக்க முடியாது என்பதால், தனிக்கட்சி ஆரம்பிக்க வேண்டும் என்று முடிவு செய்த டிடிவி தினகரனுக்கு முட்டுக்கட்டையாக இருக்கின்றார் தங்கத்தமிழ் செல்வன்

18 எம்.எல்.ஏக்களின் தகுதிநீக்கம் குறித்த வழக்கு நீதிமன்றத்தில் இருக்கும்போது தனிக்கட்சியில் அந்த எம்.எல்.ஏக்கள் சேர்ந்தால் சட்டரீதியாக பிரச்சனை வரும் என்பதோடு, எம்.எல்.ஏக்கள் தகுதிநீக்கம் உறுதி செய்யப்படவும் வாய்ப்பு உள்ளது.

இந்த நிலையில் தனக்கு தினகரன் அணியில் இருப்பதைவிட எம்.எல்.ஏவாக இருக்கவே விருப்பம் என்றும், எம்.எல்.ஏவாக இருந்தால்தான் தொகுதி மக்களுக்கு சேவை செய்ய முடியும் என்றும் தங்கத்தமிழ்ச்செலவன் கூறியுள்ளார். இந்த நிலையில் நாளை ஒரு முக்கிய அறிவிப்பை தங்கத்தமிழ்ச்செல்வன் அறிவிக்கவுள்ளதாகவும், இந்த அறிவிப்பால் தமிழகம் திரும்பிப் பார்க்கும்!' என்று அவர் கூறியிருப்பது தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்தியாவில் Cold Play இசை நிகழ்ச்சி! ஒரே நேரத்தில் 1.5 கோடி பேர் நுழைந்ததால் முடங்கிய Bookmy Show!

ஆர்.எஸ்‌.பாரதி ஒரு கார்ப்பரேட் கைக்கூலி.. முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் காட்டம்..!

மீண்டும் தமிழக மீனவர்கள் கைது; இலங்கை கடற்படை அட்டூழியம்!

வாரத்தின் முதல் நாளில் பங்குச்சந்தை உயர்வு.. இன்றைய சென்செக்ஸ்,நிப்டி நிலவரம்..!

தங்கம் விலை இன்று மீண்டும் உயர்வு.. உச்சத்திற்கு செல்லும் என கணிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments