Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாரபட்சமில்லாம ஒரே அளவில் தொகுதி ஒதுக்கீடு! – மக்கள் நீதி மய்யம் அறிவிப்பு!

Webdunia
திங்கள், 8 மார்ச் 2021 (13:27 IST)
தமிழக சட்டமன்ற தேர்தலில் மக்கள் நீதி மய்யத்துடன் கூட்டணி அமைத்து போட்டியிடும் கட்சிகளுக்கான தொகுதி பங்கீடு அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6ல் தொடங்க உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் கூட்டணி குறித்த பேச்சுவார்த்தையில் தீவிரம் காட்டி வருகின்றன. இந்நிலையில் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யத்துடன் கூட்டணி அமைப்பதாக சரத்குமாரின் சமத்துவ மக்கள் கட்சி தெரிவித்திருந்தது. இந்திய ஜனநாயக கட்சியும் ம.நீ.மவுடன் கூட்டணிக்கு ஒப்புதல் தெரிவித்தது.

அதை தொடர்ந்த கூட்டணி தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தையில் சமத்துவ மக்கள் கட்சிக்கு 34 தொகுதிகளும், ஐ.ஜே.கேவுக்கு 34 தொகுதிகளும் ஒதுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று இரவு 8 மாவட்டங்களை குளிர்விக்கப் போகும் மழை! - எந்தெந்த மாவட்டங்கள்?

தண்டவாளத்தில் சமையல் சிலிண்டர்.. நூல் இழையில் ரயிலை நிறுத்திய லோகோ பைலட்!

தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

கங்கையில் வரலாறு காணாத வெள்ளம்: பல ரயில்கள் ரத்து, இயல்பு வாழ்க்கை பாதிப்பு

கர்நாடக பால் கூட்டமைப்பில் இருந்து நெய் கொள்முதல்.. திருப்பதி தேவஸ்தானம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments