Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னையில் மாநகர பேருந்து திடீர் மாயம்: பெரும் பரபரப்பு!

Webdunia
செவ்வாய், 2 பிப்ரவரி 2021 (09:15 IST)
சென்னையில் மாநகரப் பேருந்து ஒன்று திடீரென மாயமாகி விட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
சென்னையில் கொரோனா வைரஸ் பாதிப்பிற்கு பின்னர் மாநகரப் பேருந்துகள் கடந்த சில வாரங்களாக இயங்கி வரும் நிலையில் சென்னையில் மாநகரப் பேருந்து ஒன்றை மர்ம நபர் ஒருவர் திடீரென ஓட்டிச்சென்று மாயமானதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது 
 
சென்னை அண்ணாநகர் பணிமனையில் இருந்த மாநகர பேருந்து ஒன்றை மர்மமான முறையில் மர்மநபர் ஒருவர் ஓட்டி சென்றதால் அந்த பணிமனையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதனை அடுத்து ஜிபிஎஸ் மூலம் பாடி மேம்பாலம் அருகே மாயமான பேருந்து இருப்பதை போலீசார் கண்டுபிடித்தனர் 
 
இதனையடுத்து உடனடியாக அந்த பகுதிக்கு சென்று பேருந்தை மீட்டனர். பேருந்தை அண்ணாநகர் பணிமனையில் இருந்து ஓட்டிச் சென்ற மர்ம நபர்கள் யார் என்பது குறித்து தற்போது போலீஸார் விசாரணை செய்து வருகின்றனர்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அண்ணா, எம்ஜிஆரின் அடுத்த அரசியல் வாரிசே! விஜய்யின் தொண்டர்கள் ஒட்டிய போஸ்டர்!

பழனி பஞ்சாமிர்தம் தயாரிக்க பயன்படுத்தப்படும் நெய்: அமைச்சர் சேகர்பாபு விளக்கம்..!

வெறும் 3 நாட்கள் தான் காலாண்டு விடுமுறையா? பள்ளி மாணவர்கள் அதிருப்தி..!

அமேசான் செயலியில் ஏஐ உரையாடல்.. வாடிக்கையாளர்களுக்கு கூடுதல் வசதி..!

கட்டண உயா்வால் வாடிக்கையாளா்களை இழந்த ஜியோ, ஏா்டெல்.. பி.எஸ்.என்.எல்-க்கு ஜாக்பாட்..!

அடுத்த கட்டுரையில்
Show comments