Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டிடிவி தினகரனின் அநியாயத்தை தாங்க முடியாது; அரசியலில் இருந்து விலகிய நாஞ்சில் சம்பத்

Webdunia
சனி, 17 மார்ச் 2018 (21:24 IST)
டிடிவி தினகரன் அமமுக என்ற பெயரில் தனியாக அணி தொடங்கியுள்ளதை அடுத்து அவரது அணியிலிருந்து விலகிவிட்டதாக நாஞ்சில் சம்பத் தெரிவித்துள்ளர்.

 
டிடிவி தினகரன் நேற்று முந்தினம் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் என்ற அமைப்பை தொடங்யுள்ள நிலையில் அவரது ஆதரவாளர் நாஞ்சில் சம்பத், தான் டிடிவி தினகரன் அணியிலிருந்து விலகிவிட்டதாக தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது:-
 
அண்ணாவும் திராவிடமும் இல்லாத இடத்தில் நான் இல்லை. அமமுக என்ற பெயரில் எனக்கு உடன்பாடு இல்லை. டிடிவி தினகரனின் அநிநாயத்தை என்னால் தாங்க முடியாது. அண்ணா திராவிடம் என்பதை தவிர்த்து என்னால் பேச முடியாது. அரசியலில் இருந்தும் நான் விலகுகிறேன். எந்த கட்சியிலும் நான் இல்லை என்று கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சந்திரபாபு நாயுடு ஒரு பொய்யர்.. நெய்யில் கலப்படம் வாய்ப்பே இல்லை: ஜெகன் மோகன் ரெட்டி..!

பேராயர் எஸ்றா சற்குணம் காலமானார். பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்ட உடல்..!

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: நேற்று கைதான ரெளடி இன்று கொலை.. பரபரப்பு தகவல்..!

இன்று இரவு 8 மாவட்டங்களை குளிர்விக்கப் போகும் மழை! - எந்தெந்த மாவட்டங்கள்?

தண்டவாளத்தில் சமையல் சிலிண்டர்.. நூல் இழையில் ரயிலை நிறுத்திய லோகோ பைலட்!

அடுத்த கட்டுரையில்
Show comments