Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பெரம்பலூரில் இடி விழுந்து புதிய அருவி – மக்கள் ஆச்சர்யம் !

Webdunia
செவ்வாய், 3 டிசம்பர் 2019 (16:27 IST)
பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள பச்சைமலையில் நேற்றிரவு இடி விழுந்த இடத்தில் அருவி ஒன்று உருவாக ஆரம்பித்துள்ளது.

பெரம்பலூர் மாவட்டம் அய்யர்பாளையம் கிராமத்தையொட்டி பச்சைமலை என்ற மலை அமைந்துள்ளது. இந்த மலையை அருகில் உள்ள மக்கள் அதிகமாக பயன்படுத்துவதில்லை என சொல்லப்படுகிறது. நேற்றிரவு பெய்த மழையால் இந்த மலையில் இடி ஒன்று விழுந்துள்ளது.

இதனையடுத்து அந்த மலையின் இடிவிழுந்த பகுதியில் இருந்து அருவி போல மழைத்தண்ணீர் கொட்ட ஆரம்பித்துள்ளது. இதைப்பார்த்து வியந்த மக்கள் ஆச்சர்யத்தில் உறைந்து போயுள்ளனர். இந்த செய்தி பக்கத்து ஊர்களுக்கும் பரவவே அங்கு கூடிய அனைவரும் அருவியில் குளித்து மகிழ்ச்சியாக திரும்பினர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று இரவு 8 மாவட்டங்களை குளிர்விக்கப் போகும் மழை! - எந்தெந்த மாவட்டங்கள்?

தண்டவாளத்தில் சமையல் சிலிண்டர்.. நூல் இழையில் ரயிலை நிறுத்திய லோகோ பைலட்!

தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

கங்கையில் வரலாறு காணாத வெள்ளம்: பல ரயில்கள் ரத்து, இயல்பு வாழ்க்கை பாதிப்பு

கர்நாடக பால் கூட்டமைப்பில் இருந்து நெய் கொள்முதல்.. திருப்பதி தேவஸ்தானம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments