Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிளாஸ்டிக் பாட்டிலுக்கு 5 ரூபாய் கேஷ்பேக் – நீலகிரி ஆட்சியர் அறிவிப்பு !

Webdunia
வெள்ளி, 20 செப்டம்பர் 2019 (13:30 IST)
பிளாஸ்டிக் பாட்டில்களை மறுசுழற்சி செய்வதற்காக புதிய இயந்திரத்தை அறிமுகப்படுத்தியுள்ள நீலகிரி மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

நீலகிரி மாவட்டத்தில் பிளாஸ்டிக் பாட்டில்களின் பயன்பாட்டை முற்றிலுமாக முடிவுக்குக் கொண்டு வருவதற்காக  மாவட்ட ஆட்சியர் ஜெ. இன்னசென்ட் திவ்யா  புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளார். உதகை மாவட்டத்தில் 5 இடங்களில் பிளாஸ்டிக் மறுசுழற்சி இயந்திரங்கள் பொறுத்தியுள்ள அவர் அதில் பாட்டில்களை இடுபவர்களுக்கு கேஷ்பேக் அளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த எந்திரத்தில் ஒவ்வொரு பாட்டிலை இடும்போதும் பேடிஎம் பயனாளர்களுக்கு கிரெடிட் பாயிண்ட கொடுக்கப்பட்டு ஒவ்வொரு பாட்டிலுக்கும் ரூ 5 வீதம் கொடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கான தொழில் நுட்ப வசதிகள் அந்த இயந்திரங் களில் செய்யப்பட்டுள்ளன.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பேருந்தை தள்ளலாம்.. ரயிலை தள்ளிய ஊழியர்களை கேள்விப்பட்டதுண்டா? அதிர்ச்சி தகவல்..!

பிரதமர் மோடியின் 100 நாட்கள் ஆட்சியில் 38 ரயில் விபத்துகள்.. புள்ளி விவரங்கள் தரும் காங்கிரஸ்..!

ஒரே நாடு, ஒரே தேர்தல் திட்டம் இப்போதைக்கு சாத்தியமில்லை; ப சிதம்பரம்..!

பேஸ்புக், இன்ஸ்டாகிராம் பயனர்களுக்கு AI-க்கு பயிற்சி: மெட்டா நிறுவனம் திட்டம்!

இதுவே கடைசி.. போராட்டம் நடத்தும் மருத்துவர்களுக்கு முதல்வர் மம்தா பானர்ஜி எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments