Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நிர்மலாதேவிக்கு நிபந்தனைகளுடன் ஜாமீன்

Webdunia
செவ்வாய், 12 மார்ச் 2019 (14:37 IST)
அருப்புக்கோட்டையில் உள்ள தனியார் கல்லூரியில்  பேராசிரியையாக பணியாற்றி வந்தவர் நிர்மலாதேவி. இவர் அக்கல்லூரியில் படித்து வந்த மாணவிகளை ஆசை வார்த்தைகள் கூறி..தவறான பாதைக்கு அழைக்க முயன்றதாக கடந்த வருடம் பெரும் பரபரப்பானது. எனவே கடந்த ஆண்டு ஏப்ரல் 16 ஆம் தேது நிர்மலா தேவியை போலீஸார் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டார்.  தற்போது நிர்மலாதேவிக்கு நிபந்தனைகளுடன் கூடிய ஜாமீன் வழங்கி உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.
இவ்வழக்க்லி நிர்மலாதேவியுடன் கைது செய்யப்பட்டிருந்த  பேராச்சிரியர் கருப்பசாமி, முருகன் அண்மையில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.
 
இந்நிலையில் இன்று நிர்மலாதேவிக்கு மதுரை உயர் நீதிமன்ற கிளை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது.
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆம்ஸ்ட்ராங் கொலைக்கும் சீசிங் ராஜாவுக்கும் தொடர்பில்லை - என்கவுண்டர் ஏன்.? காவல்துறை அதிகாரி விளக்கம்..!!

குழந்தைகளின் ஆபாச படங்களை பார்ப்பது குற்றம்.! உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு.!!

சிறுமியை சீரழிக்க முயன்ற கொடூரன்! அடித்து விரட்டிய குரங்குகள்! - உத்தர பிரதேசத்தில் ஆச்சர்ய சம்பவம்!

இந்தியாவில் Cold Play இசை நிகழ்ச்சி! ஒரே நேரத்தில் 1.5 கோடி பேர் நுழைந்ததால் முடங்கிய Bookmy Show!

ஆர்.எஸ்‌.பாரதி ஒரு கார்ப்பரேட் கைக்கூலி.. முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் காட்டம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments