Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்த 3 ஊரை சேந்தவங்களா நீங்க? நித்தி ஆஃபர் உங்களுக்குதான்!

Webdunia
திங்கள், 24 ஆகஸ்ட் 2020 (11:14 IST)
நித்யானந்தா புதிதாக உருவாக்கி வரும் கைலாசா நாட்டில் தமிழகத்தின் மூன்று ஊர்களை சேர்ந்தவர்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் என நித்தியானந்தா தெரிவித்துள்ளார்.

நித்யானந்தா உருவாக்கி வருவதாக கூறப்படும் கைலாசா நாடு குறித்த செய்திகள் மக்களிடையே வைராலாகி வருகின்றன. கடந்த விநாயகர் சதுர்த்தியன்று கைலாசா நாட்டிற்கான தங்க நாணயங்களை நித்யானந்தா அறிமுகம் செய்து வைத்துள்ளார்.

இந்த நிலையில் மதுரையை சேர்ந்த ஒருவர் கைலாசாவில் ஹோட்டல் தொடங்க அனுமதி கேட்டு நித்யானந்தாவிற்கு கடிதம் அனுப்பிய நிலையில், அவரது கோரிக்கைக்கு அனுமதி அளித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ள நித்யானந்தா கைலாசா நாட்டின் பொருளாதார மற்றும் வணிக செயல்பாடுகளில் மதுரை, திருவண்ணாமலை மற்றும் காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களை சேர்ந்தவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என கூறியுள்ளார்.

இந்த செய்தி சமூக வலைதளங்களில் வைரலாகி உள்ள நிலையில் மற்ற மாவட்டத்தை சேர்ந்த நெட்டிசன்கள் பலர் அந்த மூன்று மாவட்டத்தில் இல்லாமல் போய்விட்டதை மீமாக பதிவிட்டு வருகிறார்களாம்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று இரவு 8 மாவட்டங்களை குளிர்விக்கப் போகும் மழை! - எந்தெந்த மாவட்டங்கள்?

தண்டவாளத்தில் சமையல் சிலிண்டர்.. நூல் இழையில் ரயிலை நிறுத்திய லோகோ பைலட்!

தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

கங்கையில் வரலாறு காணாத வெள்ளம்: பல ரயில்கள் ரத்து, இயல்பு வாழ்க்கை பாதிப்பு

கர்நாடக பால் கூட்டமைப்பில் இருந்து நெய் கொள்முதல்.. திருப்பதி தேவஸ்தானம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments