Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நாடாளுமன்ற தேர்தலில் அ.ம.மு.க தனித்து போட்டி: தினகரன் அறிவிப்பு

Webdunia
சனி, 22 டிசம்பர் 2018 (22:20 IST)
வரும் 2019ஆம் ஆண்டு நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் ஒருபக்கம் அதிமுக-பாஜக கூட்டணியும் இன்னொரு பக்கம் திமுக-காங்கிரஸ் கூட்டணியும் போட்டியிட வாய்ப்பு உள்ளது.

மற்ற கட்சிகள் மூன்றாவது அணியோ அல்லது இரு அணிகளில் ஏதாவது ஒரு அணியில் இணைந்தோ போட்டியிட வாய்ப்பு உள்ளது. இந்த நிலையில் வரும் நாடாளுமன்ற தேர்தலில் அ.ம.மு.க தனித்து போட்டியிடும் என்று அக்கட்சியின் துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கன்னியாகுமரியில் இன்று செய்தியாளர்களை சந்தித்தபோது தெரிவித்தார்.

மேலும் பிரதமரை தேர்வு செய்யும் சக்தியாக அமமுகவை தமிழக மக்கள் தேர்ந்தெடுப்பார்கள் என்றும், 2014ஆம் ஆண்டு ஜெயலலிதா தமிழக நலனுக்காக எப்படி தனித்து போட்டியிட்டார்களோ அதே வழியில் அமமுக போட்டியிடும் என்றும் டிடிவி தினகரன் தெரிவித்தார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆம்ஸ்ட்ராங் கொலைக்கும் சீசிங் ராஜாவுக்கும் தொடர்பில்லை - என்கவுண்டர் ஏன்.? காவல்துறை அதிகாரி விளக்கம்..!!

குழந்தைகளின் ஆபாச படங்களை பார்ப்பது குற்றம்.! உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு.!!

சிறுமியை சீரழிக்க முயன்ற கொடூரன்! அடித்து விரட்டிய குரங்குகள்! - உத்தர பிரதேசத்தில் ஆச்சர்ய சம்பவம்!

இந்தியாவில் Cold Play இசை நிகழ்ச்சி! ஒரே நேரத்தில் 1.5 கோடி பேர் நுழைந்ததால் முடங்கிய Bookmy Show!

ஆர்.எஸ்‌.பாரதி ஒரு கார்ப்பரேட் கைக்கூலி.. முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் காட்டம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments