Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பொங்கல் கொண்டாட்டங்களுக்கு தடையில்லை: புதுவை ஆளுனர் அறிவிப்பு!

Webdunia
திங்கள், 10 ஜனவரி 2022 (18:59 IST)
பொங்கல் கொண்டாட்டத்திற்கு தடை இல்லை என புதுவை மாநில துணை நிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் அவர்கள் அறிவித்துள்ளார். 
 
கொரோனா வைரஸ் பரவி வரும் நிலையில் பொங்கல் கொண்டாட்டத்திற்கு தடை ஏற்படும் என்ற அச்சம் தமிழகம் மற்றும் புதுவை மக்கள் மனதில் எழுந்துள்ள நிலையில் புதுச்சேரியில் பொங்கல் விழா கொண்டாட்டத்திற்கு தடை இல்லை என அம்மாநில துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் அறிவித்துள்ளார்
 
மேலும் வார இறுதியில் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு மக்களிடையே பதற்றத்தை ஏற்படுத்தும் எனவும் ஆளுநர் தமிழிசை கருத்து தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. பொங்கல் கொண்டாட்டத்திற்கு தடை இல்லை என்ற அறிவிப்பு புதுவை மக்களுக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தண்டவாளத்தில் சமையல் சிலிண்டர்.. நூல் இழையில் ரயிலை நிறுத்திய லோகோ பைலட்!

தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

கங்கையில் வரலாறு காணாத வெள்ளம்: பல ரயில்கள் ரத்து, இயல்பு வாழ்க்கை பாதிப்பு

கர்நாடக பால் கூட்டமைப்பில் இருந்து நெய் கொள்முதல்.. திருப்பதி தேவஸ்தானம்..!

ஒரே நாளில் நாடு முழுவதும் மதுக்கடைகளை மூடலாம்: திருமாவளவன்

அடுத்த கட்டுரையில்
Show comments