Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நாளை சொர்க்கவாசல் பார்க்க பக்தர்களுக்கு அனுமதி இல்லை: பக்தர்கள் அதிருப்தி

Webdunia
புதன், 12 ஜனவரி 2022 (13:07 IST)
நாளை வைகுண்ட ஏகாதசி தினத்தில் அனைத்து பெருமாள் கோவில்களிலும் சொர்க்கவாசல் திறக்கப்படும் என்ற நிலையில் சொர்க்கவாசல் பார்க்க பக்தர்களுக்கு அனுமதி இல்லை என்ற அறிவிப்பு பெரும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது
 
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் நாளை சொர்க்கவாசல் திறக்கப்படும் நிலையில் நாளை காலை 4 மணி முதல் 8 மணி வரை பக்தர்களுக்கு அனுமதி இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது 
 
அதேபோல் சென்னை பார்த்தசாரதி கோவிலில் நாளை சொர்க்கவாசல் பார்க்க அனுமதி இல்லை என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது. வைகுண்ட ஏகாதசியன்று சொர்க்கவாசல் பார்க்க பக்தர்களுக்கு அனுமதி இல்லை என்று அறிவிப்பு பக்தர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!

இலங்கை அதிபர் தேர்தல் நிறைவு.! 70% வாக்குகள் பதிவு - நாளை ரிசல்ட்.!!

திருப்பதி லட்டு விவகாரம்: தோஷத்தை போக்க 'சம்ரோஷணம்' செய்யப்படுகிறதா?

ஒரு தமிழன் பிரதமராக வேண்டும்.. அதற்கு தயாராக வேண்டும்..” மநீம தலைவர் கமல்ஹாசன் பேச்சு!

பாலியல் வன்கொடுமை: குற்றத்தை ஒப்புக்கொண்டாரா ஜானி மாஸ்டர்?

அடுத்த கட்டுரையில்
Show comments