Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தென்னாப்பிரிக்கா, ஹாங்காங்கில் இருந்து வந்த 138 பேருக்கு ஒமைக்ரான் சோதனை: அமைச்சர் தகவல்

Webdunia
புதன், 1 டிசம்பர் 2021 (18:30 IST)
தென்னாபிரிக்கா மற்றும் ஹாங்காங் நாடுகளிலிருந்து வந்த நூத்தி முப்பத்தி எட்டு பேருக்கு ஒமைக்ரான் வைரஸ் பரிசோதனை செய்யப்பட்டு உள்ளதாக அமைச்சர் மா சுப்பிரமணியன் அவர்கள் தெரிவித்துள்ளார்
 
ஒமைக்ரான் வைரஸ் பரவி வரும் நாடுகள் என கருதப்படும் தென் ஆப்பிரிக்கா மற்றும் ஒருசில நாடுகளில் இருந்து வருபவர்கள் அனைவருக்கும் பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் தென் ஆப்பிரிக்கா ஹாங்காங் உள்பட ஆபத்து அதிகம் உள்ள 12 நாடுகளிலிருந்து வந்த 88 பேர் மற்றும் பிற நாடுகளிலிருந்து வந்த 50 பேர் என மொத்தம் 138 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாகவும் இதில் யாருக்கும் ஒமைக்ரான் வைரஸ் தொற்று பாதிப்பு இல்லை என்றும் அமைச்சர் சுப்பிரமணியன் அவர்கள் தெரிவித்துள்ளார்.
 
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று இரவு 8 மாவட்டங்களை குளிர்விக்கப் போகும் மழை! - எந்தெந்த மாவட்டங்கள்?

தண்டவாளத்தில் சமையல் சிலிண்டர்.. நூல் இழையில் ரயிலை நிறுத்திய லோகோ பைலட்!

தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

கங்கையில் வரலாறு காணாத வெள்ளம்: பல ரயில்கள் ரத்து, இயல்பு வாழ்க்கை பாதிப்பு

கர்நாடக பால் கூட்டமைப்பில் இருந்து நெய் கொள்முதல்.. திருப்பதி தேவஸ்தானம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments