Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எடப்பாடி பழனிசாமியை முதல்வர் ஆக்கியதே சசிகலாதான்: ஓ.பன்னீர்செல்வம்

Webdunia
வெள்ளி, 17 ஜூன் 2022 (21:54 IST)
எடப்பாடி பழனிசாமியை முதல்வர் ஆக்கியதே சசிகலா தான் என்றும் அதை யாராலும் மறுக்க முடியாது என்றும் ஓ பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். 
 
அதிமுகவில் தற்போது ஒற்றை தலைமை குறித்த சர்ச்சை எழுந்து வருகிறது ஒன்ற்றை தலைமை தாங்குவது எடப்பாடி பழனிச்சாமி அல்லது ஓ பன்னீர்செல்வம் என்ற கேள்வி அதிமுக தொண்டர்கள் மத்தியில் எழுந்துள்ளது
 
இந்த நிலையில் எடப்பாடி பழனிசாமியை முதல்வர் ஆக்கியதே சசிகலாதான் என்றும் அதை யாரும் மறுக்க முடியாது என்றும் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார் 
 
மேலும் சசிகலாவை கட்சியில் சேர்க்கலாம் என்பது ஒன்றும் தேசவிரோத கருத்து அல்ல என்றும் அவர் சசிகலா ஆதரவான கருத்தை தெரிவித்துள்ளார் 
 
மேலும் நான் எங்குமே சசிகலாவை கட்சியில் இணைக்க வேண்டும் என்று சொல்லவில்லை என்றும் அவர் கூறியுள்ளது குழப்பத்தின் உச்சம் ஆக உள்ளது என்று கூறப்பட்டு வருகிறது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!

இலங்கை அதிபர் தேர்தல் நிறைவு.! 70% வாக்குகள் பதிவு - நாளை ரிசல்ட்.!!

திருப்பதி லட்டு விவகாரம்: தோஷத்தை போக்க 'சம்ரோஷணம்' செய்யப்படுகிறதா?

ஒரு தமிழன் பிரதமராக வேண்டும்.. அதற்கு தயாராக வேண்டும்..” மநீம தலைவர் கமல்ஹாசன் பேச்சு!

பாலியல் வன்கொடுமை: குற்றத்தை ஒப்புக்கொண்டாரா ஜானி மாஸ்டர்?

அடுத்த கட்டுரையில்
Show comments