Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வடகிழக்கு பருவ மழை நாளை முதல் தொடங்க வாய்ப்பு

Webdunia
சனி, 29 அக்டோபர் 2016 (12:07 IST)
கிராண்ட் புயல் காரணமாக இன்று தமிழகத்தில் பரவலாக மழை பெய்யும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.


 

வடகிழக்கு பருவ மழை சில தினக்களில் தொடங்கும் என எதிர்பார்க்கும் நிலையில் வங்கக் கடலில் உருவான கியாண்ட் புயல் உருவாகி அது வழுவிழந்து காற்றுழுத்த தாழ்வு மண்டலமாக மாறியது. இதனால் தமிழகத்தில் குறிப்பாக தமிழக வட மாவட்டங்களில் இன்று மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதுமட்டுமின்றி வடகிழக்கு பருவ மழை நாளை முதல் தொடங்க வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

காவலரை அரிவாளால் வெட்டிவிட்டு தப்பிக்க முயற்சி.! திருச்சியில் பிரபல ரவுடியை சுட்டுப்பிடித்த காவல்துறை.!!

லெபனான் மீது இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல் - 100-க்கும் மேற்பட்டோர் பலி..!!

ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்புக்கு அனுமதி வழங்குவதில் தாமதம் ஏன்.? உயர்நீதிமன்றம் கேள்வி.!

திருப்பதி லட்டு விவகாரத்தில் சிபிஐ விசாரணை தேவை - தமிழக பாஜக வலியுறுத்தல்..!!

நர்சிங் மாணவி கடத்தப்பட்டு கூட்டு பாலியல் பலாத்காரம்.! விசாரணையில் அதிர்ச்சி தகவல்.!!

அடுத்த கட்டுரையில்
Show comments